Main Story

Editor’s Picks

Trending Story

அவள் ‘இருக்கின்றாள்’ என்பதே எனக்கின்பம்!

அன்பும் கோபமும் மனிதப் பண்புகள் மனத்தையுடையவன் மனிதன். அந்த மனிதனில் ஆட்சி செய்யும் மனம் ஒரு குரங்கு. ஒரு மனிதனிடம் அன்பும் உண்டு. ஆத்திரமும் உண்டு. இரண்டும்...

’அம்பிகையின் பரத நிருத்திய அரங்கப்பிரவேசம்யாழ்ப்பாண சமூகத்துக்கான பரிசு ’

யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதுவர் ஸ்ரீமான் சாய் முரளி கொக்குவில் கலாபவனம் கலாகீர்த்தி சாந்தினி சிவநேசன் அவர்களின் மாணவியும் மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் என். சண்முகலிங்கன் – கலாநிதி...

அறளை பெயர்தல்

வயதாகும்போது மூளை மங்குதலைத் தடுத்தல் – நடைப்பயிற்சிDr.எம்.கே.முருகானந்தன் - இலங்கை உடற் பயிற்சி உடல் நலத்திற்கு அவசியமானது என்பது இப்பொழுது பெரும்பாலானவர்களுக்குப் புரிந்திருக்கிறது. இருந்த போதும் அவர்கள்...

கண்ணீர் வரும் நினைவுகள்!இது ஊர் நினைவுகளில் ஒன்று.!

பொன்.புத்திசிகாமணி,யேர்மனி. புலம்பெயர்ந்து வாழும் ஒவ்வொருவருக்கும் அடிக்கடி ஊர் நினைவுகள் வந்து போகும்.சில நினைவுகள் இன்பத்தையும்,சில நினைவுகள் கவலையையும் தரும். கடந்த கால கவலைதரும் சம்பவங்கள் மனதில் நிலைக்க...

திரையுலகில் இப்போ டிஜிடல் யுத்தம்!

சேவியர் சினிமா எனும் மாய வலை காலம் காலமாக மனிதனுடைய ரசனைக் கால்களை இறுக்கிக் கட்டிக் கொண்டு தான் பயணிக்கிறது. திரையின் நிழல்களில் தங்களுடைய வாழ்வின் நிஜங்களை...

முத்தமழை இங்கு கொட்டித் தீராதோ!இல்லா ஒருவனை, ஒருத்தியை வேண்டியேங்கும் உசுரோ!!!

பின்னணியை மாற்றி பிறர் தலையெழுத்தையும் அலறவைக்கும்! ஒரு அப்ஸ்!!! -மாதவி. யேர்மனி கனவு அது கெட்ட கனவோ நல்ல கனவோ! அதனை காலையில் மறந்துவிடுவோம். ஆனால் இப்பபோ...

சிறப்பாக நடைபெற்ற செல்விகள். நிருபமா, நிருஜனா அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம்

.நிருத்திய நாட்டியாலய அதிபரும் ஆசிரியையுமான பரதசூடாமணி, திருமதி.அமலா அன்ரனி சுரேஷ்குமார் அவர்களின் மாணவிகளான நாட்டிய கலாஜோதி நிருபமா நகுலேந்திரன், நிருஜனா நகுலேந்திரன் சகோதரிகளின் அரங்கேற்றம் 20.09.2025 ஆம்...

எங்கட ஆச்சி 8

எங்கட ஆச்சி முந்தி ஆம்பிளைப் பிள்ளையோ பொம்பிளைப் பிள்ளையோ மூண்டு விசயம் கட்டாயம் தெரிய வேணும் எண்டு நெடுகவும் சொல்லுவா. அந்த மூண்டு விசயமும் என்னண்டால் சமைக்கிறது...

கனடாவில் உடலுக்கும், உள்ளத்திற்கும்ஆரோக்கியம் தந்த நிகழ்ச்சி

மறந்துபோகுமா மண்ணின் வாசனை! கடந்த புதன்கிழமை 08.10.2025 மாலை 5.00 மணிக்கு கனடா பொக்குறூஸ் முதியோர் நலன்புரிச் சங்கம் மார்க்கம் அமைப்பினர் நடத்திய ஆரோக்கியமான நிகழ்வு. முதல்...

இணையமே நம்முள் வாழ்கிறது

AI ஜிமினி மற்றும் CHATGPT : மனித முகம் அறிந்த கலைஞர்கள்தொழில்நுட்பம் நம்மை பிரதிபலிக்கும் கண்ணாடியா, இல்லை நம்மை மாற்றும் சக்தியா? கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு,...