அறிவு : ஆற்றலின் நுட்பமான பயணம்
தீபா ஸ்ரீதரன் தைவான் செயற்கை நுண்ணறிவு என்பது உண்மையிலேயே செயற்கையானதா? சற்றே ஆழமாகச் சிந்தித்தால் அது இல்லை என்பது விளங்கும். இது நமக்கு முன் வந்த எண்ணற்ற...
தீபா ஸ்ரீதரன் தைவான் செயற்கை நுண்ணறிவு என்பது உண்மையிலேயே செயற்கையானதா? சற்றே ஆழமாகச் சிந்தித்தால் அது இல்லை என்பது விளங்கும். இது நமக்கு முன் வந்த எண்ணற்ற...
'ஒடுக்குமுறை இருக்கும் வரை ஒடுக்கப்படும் சமூகம் தொடர்ந்து போராடும்' என்ற வாக்கியம் யாருக்கு பொருந்துமோ இல்லையோ ஈழத்தமிழர்களுக்கு பொருந்தும்.போராட்டம் என்பது ஈழத்தமிழர்களுடன் பிறந்த ஒன்றாக 80 ஆண்டுகளுக்கு...
மாதவி யேர்மனிநடக்கும் அது நடக்கவே நடக்காது என்று நினைத்ததெல்லாம் நடக்கும் காலத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கின்றோம்.எலும்பு சிறிது வெடித்தால் தானாகச் சுகமாக்கும் உடல் போல, வருங்காலத்தில் தெருக்களில் சிறு...
'” சரோஜாதேவியின் சாதனை பயணம்! பரதக்கலை, வாய்ப்பாட்டு, மேடை நாடகம் என்பன போன்ற கூடுதல் முகவரிகள் ஏதுமில்லை. நடிப்பில் வழிகாட்டுவதற்குப் போதிய பின்புலமும் இல்லை. ஆனாலும் தென்னகத்...
Dr.எம்.கே.முருகானந்தன். பகல் தூக்கம் கூடாது என்ற நம்பிக்கை எமது சமூகத்தினருக்கு பெருமளவு இருக்கிறது. குட்டித் தூக்கத்தைக் கோழித் தூக்கம் என்றும் சொல்வார்கள்.பகல் தூக்கமானது சோம்பேறித்தனத்தைக் குறிக்கும். குறிக்கோளற்ற...
புதுமணத் தம்பதியரைப் பிரித்து வைத்தல் பொலிகையூர் ரேகா இங்கிலாந்து ஆடி மாதமானது தன்னகத்தே பல சிறப்புகளையும் காரணமறியா மனிதர்களால் பல குழப்பங்களையும் தன்னகத்தே கொண்டதாகும். ஒரு வருடத்தில்,...
யேர்;மனியிலிருந்து சந்திரகௌரி சிவபாலன்; செந்தமிழ்ச் சான்றோர் விருதைப் பெற்றுக் கொண்டார். ஆலந்தூர் கோ.மோகனரங்கன் தமிழ் ஆய்வு மையம் - சென்னை, குராய்டன் தமிழ் சங்கம் -இலண்டன், இலண்டன்...
யேர்மனியில் நாற்பது வருடங்களுக்கு மேலாக தமிழ், கலை, இலக்கியம், மற்றும் பொதுநலச் சேவை என இடைவிடாது ஆற்றிவரும் கலைவிளக்கு சு. பாக்கியநாதன் அவர்களின் பவளவிழா 12.07.2025 சனிக்கிழமை...
-நிரா. சுரேஷ். இங்கிலாந்து. “கதிரைவேற் பெருமானே கருணை தேவே” நாட்டிய நாடகம்” “கதிரைவேற் பெருமானே கருணை தேவே” நாட்டிய நாடகம் கலை ரசிகர்கள் அரங்கம் நிறந்திருக்க இனிதே...
கண்ணை மூடித் தியானம் செய்கின்ற போது ஏதோ ஒரு அருட்சக்தி எமக்குள்ளே இருந்து மேலெழுவது போல எமது ஆற்றல் எழுத்தின் மூலமாக வெளிப்படுகின்றது. எண்ணங்கள் படைப்பாக ஆற்றல்...