Main Story

Editor’s Picks

Trending Story

தமிழ் இனத்தின் அடையாளங்கள் அனைத்தும்திட்டமிட்டு பறிக்கப்பட்டு வரும் ஆபத்து.

ஜெனீவாவும் ஈழத்தமிழர்களும்.என.;அசோக் 2009 இல் நடந்த முள்ளிவாய்க்கால் அவலம் நிகழ்ந்து 16 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இந்த 16 ஆண்டுகளில் ஈழத்தமிழர்கள் எதிர்கொண்ட சவால்கள்,போராட்டங்கள் ஏராளம்.யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர்...

கண் துடித்தல் தீமையின் அறிகுறியா?

-பொலிகையூர் ரேகா. இங்கிலாந்து. என் வலது கண்ணும் துடித்தது உன்னைக் கண்டேன் அன்னாள் பொன்னாள். இடது கண்,வலது கண் துடித்தலென்பது சகுனம் பார்ப்பவர்களின் பார்வையில் மிகவும் கெடுதலான...

திருவாசகத்தில் அறிவியல்

சிவகரன் அபிசாய்ராம். மகாஜனாக் கல்லூரி (வகுப்பு 12.விஞ்ஞானம்) நரியைப் பரியாக்கி விட்டதும்; பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படி பட்டதும்; இறைவனே இறங்கிவந்து எழுத்தாணி தொட்டதும்; வள்ளலார் சன்மார்க்க நெறி...

காதலுக்குப் பின்னால் இருக்கும் அறிவியல் என்ன?

 Dr. Niroshan Thillainathan நான் அறிவியலைக் காதலிக்கிறேன் என்பது உங்கள் எல்லோருக்குமே நன்றாகத் தெரியும்! இப்படி அறிவியலைக் காதலிக்கும் நான், காதலின் அறிவியல் பற்றி எழுதாமல் இருக்க...

எங்கட ஆச்சி 4

காரைக்கவி கந்தையா பத்மானந்தன் எங்கட ஆச்சி முந்தி நெடுகவும் அம்மியில அரைச்சுத்தான் கறி வைப்பா. மல்லி மிளகாயை அம்மியிலை அரைச்சுப்போட்டு பேந்து தேங்காய்ச் சொட்டை சின்னன் சின்னனா...

கதை சுப்பர்

கே.எஸ்.சுதாகர் அவுஸ்திரேலியா. சமீபத்தில் வீட்டிற்கு வந்த கமலாக்கா, என்னுடைய சிறுகதைத்தொகுப்பு ஒன்றை வாங்கிச் சென்றார். “என்னுடைய அம்மா நிறையப் புத்தகங்கள் வாசிக்கிறா. உங்கட புத்தகத்தையும் ஒருக்காத் தாங்கோ....

விளக்குமாறும் தும்புத்தடியும்

யூட் பிரகாஷ் யாழ்ப்பாணத்தில் உச்சி வெய்யில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. கொஞ்ச காலமாக வீசிக் கொண்டிருக்கும் சோளக் காற்று ஊர்ப்புழுதியை எல்லாம் வீட்டுக்குள் அள்ளிக் கொண்டு வந்து...

இந்திரவிழா வல்வை மக்களின் வரலாற்று நிகழ்வாகும்

இந்திரா விழாவில் சிதம்பரா கணிதச் சமர்- 2025 வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் ஆலய மஹோற்சவத்தை முன்னிட்டு வருடந்தோறும் நடத்தப்படும் இந்திரவிழா வல்வை மக்களின் வரலாற்று நிகழ்வாகும். ஊறணி...

ஈழத்துத் தமிழியல்

த.சண்முகசுந்தரம் சுவடுகள் :நூற்றாண்டுவிழாக்கால வெளியீடு பேராசிரியர் கலாநிதி என்.சண்முகலிங்கன்முன்னாள் துணைவேந்தர்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். ’மறுமலர்ச்சிப்பாதையில் மக்கள் கலைகள்’ என்ற தனித்துவமான தேடலின் வழி ஈழத்தமிழ் பண்பாட்டை எழுதிய முன்னோடிப்...

வானவில் போலொரு வாலிபம்

ரஞ்ஜனி சுப்ரமணியம் - கொழும்பு 'பக்கத்து வகுப்பில பவித்திரா என்னை பாக்கும் போது வெக்கப்பட்டு சிரிக்கிறா…அவ அழகில நயன்தாரா அந்த மந்திரிச்ச முட்டைக்கண்ணில்மயக்கிறா… ' 'எங்கட பெடியளின்ரை'...