Main Story

Editor’s Picks

Trending Story

இழப்புகள் தரும் வெற்றிடங்கள்

சேவியர் 17 செப்டம்பர், விமானத்திலிருந்து ) ஒவ்வொரு சவப்பெட்டியும் சுமப்பது வெறும் சடலங்களல்ல, அவை உரைக்கப்படாத கதைகளின் தூக்கம். இன்னும் முடியாத கனவுகளின் உறக்கம். இன்னும் பகிரப்படாத...

இலங்கை சினிமாவை உலகத் தரத்துக்கு எடுத்துச்செல்லக் கூடிய இளம் படைப்பாளி நவயுகா குகராஜா

--ராஜலிங்கம் சுபாஷினி-இலங்கை இலங்கைச் சினிமாவில் புதிதாகக் கேட்டுக் கொண்டிருக்கும் குரல்களில் குறிப்பிடத்தக்கவர், நவயுகா குகராஜா. சமூகத்தைச் சிந்திக்கச் செய்வதற்கான ஒரு கருவியாக சினிமாவை அணுகும் இவர், சினிமாவில்...

இது ஓர் தேன்மார்க்க புரி என்ற சுகானுபவத்தைத் தந்தது டென்மார்க் பயணம்.

ஆழ் கடல் அமைதியும், ஆரத் தழுவும் தென்றலும், தொட்டுத் தொட்டுப் பேசும் மழைச் சாரலும்…ஆஹா ! இது ஓர் தேன்மார்க்க புரி என்ற சுகானுபவத்தைத் தந்தது டென்மார்க்...

எங்கடை ஆச்சி 6

எங்கடை ஆச்சி 6 முந்தி எங்கட ஊரில மாடு வளத்தவையின்ர வீடுகளிலை அனேகமாக மத்து இருக்கும். தயிரைக் காலமையில இந்த மத்தால கடைஞ்சுதான் வெண்ணெய் எடுக்கிறவை. வெண்ணெய்...

பல தேசங்களில் இருந்தும் பல்லாயிரம் மக்கள் கூடும் பெருவிழாடோட்மூண்ட் தமிழர் தெருவிழா

-கவிதா லட்சுமி நோர்வே. ஐரோப்பிய நாட்டில் மிக முக்கியமான முன்னெடுப்பு ஜெர்மன்- டோட்முன் நகரில் நடத்தப்படும் தெருவிழா என்பது மிகையல்ல. இம்மூன்று (05இ06இ07 - 09.2025) நாட்களில்இ...

எமது வீட்டில் அதிகம் அடிபட்ட நெல்லிமரம்.நோய்களை நெருங்கவிடாத நெல்லி!

- அமரர் பொ.கனகசபாபதி (முன்னாள் அதிபர் மகாஜனாக்கல்லூரி) வளவின் பின்வேலிக்கு அண்மையாக அந்த மரம் நின்றது. நெடித்துயர்ந்த மரம். புத்து பதினைந்தடி உயரத்தில் நாலாபக்கமும் கிளைகளைப் பரப்பி...

யேர்மனியில் வெளிநாட்டவர்களுக்குஎதிரான கட்சியின் வளர்ச்சி!

வ.சிவராஜா யேர்மனி (ஆசிரியர் மண் சஞ்சிகை) யேர்மனியின் மாநிலத் தேர்தல் முடிவுகள்…யேர்மனியில் வலதுகாரிகட்சியின் பெருவெற்றி… 14.09.2025 ஞாயிற்றுக்கிழமை, ஜேர்மனியின் 16 மாநிலங்களில் ஒன்றான (NRW) நோத்றைன் வெஸ்பாளின்...

அடங்க மறுக்குதே மனம்.

-மாதவி யேர்மனி இன்னும் கொஞ்சத் தூரம் போக நிறைய இருக்கும். பொறுங்க ஐயா நான் நல்ல இடமாகப் பார்த்து நிற்;பாட்டுகிறேன்.அங்கை “நிறைய இருக்கு! “ நிற்பாட்டவும் என்பதற்குள்...

அறிவு: ஆற்றலின் நுட்பமான பயணம்.02

-தீபா ஸ்ரீதரன் - தைவான்நம் உடல்கள் வெறும் உயிர்வாழ்வதற்காக மட்டுமல்ல,அறிவாற்றல் மேம்படுவதற்காகவும் பரிணாமடைந்தன. சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பூமியின் முதல் ஒருயிரணுக்கள்—புரோகாரியோட்டுகள்— பூமியின் ஆதிகாலப்...

இறந்தகாலமும் நிகர்காலமும் கை குலுக்கிய நேரம்.

-மாதவி - யேர்மனிகுழந்தைப்பருவம் யாவரும் இரசிக்கும் பருவம். யாவரும் பரவசம் கொள்ளும் காலம் அது.சில பொருட்களை பார்க்கின்றபோது எமக்குள் பல நினைவுகள் அசை போடும். அந்தப் பொருட்களுக்கு...