Main Story

Editor’s Picks

Trending Story

என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் சில கேள்விகள்.

--தீபா ஸ்ரீதரன் (தைவான்) அதியமானுக்கு அவ்வை நெல்லிக்கனியைக் கொடுத்தது அவர் ஆயுளைநீட்டிப்பதற்கு என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. உங்கள் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதன் ரகசியம் என்ன? உங்கள்...

ஒரு கல்யாணக் கதை

நவமகன் (நோர்வே) 08.12.24 ஒரு கல்யாணவீட்டிற்குச் சென்று வந்த மனநிலையிலேயே இன்றைக்கும் இருக்கின்றேன். ஆனால், சென்று வந்தது கல்யாண வீட்டிற்கல்ல, “ஒரு கல்யாணக் கதை” நாடகத்திற்கே. மண்டப...

இராமநாதன் நுண்கலைக்கழக நடனத்துறை வளர்ச்சியின் முக்கிய காலகட்டங்களில்கலாபூஷணம் கிருசாந்தி இரவீந்திரா அவர்களின் பங்களிப்பு!

கேள்வி: பரதக் கலை மீதான ஆர்வ ஈடுபாட்டினையும் குருவாக அமைந்தவரையும் கூற முடியுமா?ஆடற்கலை மீதான ஆர்வமும் ஈடுபாடும் என்னுடைய குழந்தைப் பருவத்திலே இயல்பாகவே வெளிப்பட்டதனை எனது பெற்றோர்கள்...

சமூக வலைத்தளமும் நமது வெற்றியும்

பிரியா.இராமநாதன் (இலங்கை)புதுவருடம் பிறந்தாயிற்று, ஆளாளுக்கு சபதங்களையும் இலட்சியங்களையும் அள்ளிக்கட்டிக்கொண்டு புதிய வருடத்திற்குள் நுழைந்திருப்போம் . போதாக்குறைக்கு நாம் என்னவெல்லாம் இலட்சியங்களை அடையப்போகிறோம் என்பதனை நோகாமல் சமூக வலைத்தளங்களிலும்...

திருக்குறள் வளாகம் யாழ்ப்பாணத்தில் அமைந்ததால் யாழ்ப்பாண மண்ணுக்கும் பெருமை.

"வள்ளுவர் பிறந்தமையால் தமிழ் நாட்டுக்கு எவ்வாறு பெருமையோஅதேபோல திருக்குறள் வளாகம் யாழ்ப்பாணத்தில் அமைந்ததால் யாழ்ப்பாண மண்ணுக்கும் பெருமை" "வள்ளுவர் பிறந்தமையால் தமிழ் நாட்டுக்கு எவ்வாறு பெருமையோ அதேபோல...

இனி எமக்கு ஆர். பாரதி.

நெருபையும்மென்மையாகஎழுதும் வார்த்தைகள்அறிந்தவர். எதிரிகளை கருத்துக்களால்மட்டுமே களமாடுபவர். சிலர் சிலருக்கு மட்டுமேநல்லவர்கள்.இவர் எல்லோருக்கும்நல்லவர்.மென்மையானவர்வல்லவர்என்பதாலோ! நான் வெற்றிமணி பத்திரிகை அரசியல் கட்டுரை இந்த திகதி வேண்டும் என்று எழுதினால்ழுமு, சரி...

தேவையானவர்கள்தானே எடுப்பார்கள்.

இன்று பாலியில் சரஸ்வதி பூஜை.09.02.2025 கடற்கரைக்கு குடும்பத்துடன் வந்து கடலில் குளித்து, கடவுளுக்கு, தாம் விரும்பும், உணவுகளை, ஓலைப்பெட்டியில் படைத்து, வழிபட்டனர். காலை 7.00 மணிக்கே கடற்கரையில்...

சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் நூற்றாண்டு விழாசிறப்பிதழாக ‘சிவத்தமிழ்’ நல்லூரில் மலர்ந்தது.

சிவத்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் நூற்றாண்டு விழா இரண்டாம் நாள் நிகழ்ச்சி மிகச்சிறப்பாக, நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் 08.01.2025 இடம் பெற்றது. மங்கல விளக்கேற்றல்,...

முகட்டில் நிண்டுகொண்டுஉருட்டி உருட்டி பார்த்த ஒலியும் ஒளியும்…..

முகட்டில நிண்டு கொண்டு இருட்டுக்க திசையும் தெரியாம “இப்ப இப்ப” எண்டு கேக்க தம்பி கீழ நிண்டபடி, “இப்பவாம்”எண்டு உள்ள கேட்டிட்டு “இல்லையாம்”எண்ட பதிலைத் திருப்பிச் சொன்னான்....

ஒரு படைப்பைக் காட்டிலும் அதை உருவாக்கும்போது கிடைக்கும்தருணங்களும், அனுபவங்களும் பன்மடங்கு மதிப்பு வாய்ந்தவை.

--தீபா ஸ்ரீPதரன் தைவான் என் 2024இந்த ஆண்டின் பெரும்பகுதியை ஆராய்ச்சி வேலைக்காகச் செலவிட்டிருக்கிறேன். வேலை முடிந்து வீடு திரும்பிய பல நாட்களும் physically and cognitively drain...