Main Story

Editor’s Picks

Trending Story

ஆர்க்கிட் தாவரமும் அதன்வான்வழி வேர்களும்

பூ மரத்தைச் சுத்தம் செய்கின்றோம் என்று அதன் வெளித் தெரியும் வேர்களை வெட்டி எறிந்து விடாதீர்கள். நீங்கள் படத்தில் காணும் தாவரம் ஆர்க்கிட் (Orchid) வகையைச் சேர்ந்தது....

உணர்வலைகள் – 7

அன்னைசொல் நீராக நீளும் இதற்குத் தானா உறக்கம் இழந்து உழைக்கின்றோம்? ஓர் அறைக்குள் சென்று, கதவுகளை அடைத்து, தாயின் கருப்பையாக அந்த அறையை இருளாக்கி நினைவில் நிறுத்திச்...

32 வருடங்களுக்கு முன் வெளிவந்த வெற்றிமணியில் நான் வரைந்த வடிவங்கள்.

வெற்றிமணி: 32 ஆண்டுகளைக் கடந்த வெற்றிப்; பயணம்! இற்றைக்கு 32 ஆண்டுகளுக்கு முன், ‘வெற்றிமணி’ பத்திரிகையின் முதலாவது இதழ் ஆனி மாதம் முதலாம் திகதி யேர்மனியில் ஒலித்த...

ரஞ்ஜனி சுப்ரமணியம் அவர்களின் நெய்தல் நடை:கதைக்குள் ஒரு கதை

நூல் விமர்சனம்: மாதவி, யேர்மனி நிகழ்காலத்தில் இறந்த காலத்தைத் தேடக் கூடாது. நெய்தல் நடை ஒரு மாலைப் பொழுது. அந்தக்கடற்கரையோரத்தில் இருந்த நீண்ட தெருவில் நானும் கதாசிரியரும்...

திரையில் முளைக்கும் கிரீடங்கள்

திரை மிகவும் வலிமையான ஆயுதம். திரைப்படங்கள் சொல்லும் கதைகள் மக்களின் உணர்வுகளைத் தூண்டுகின்றன. திரையில் உலா வரும் கதாநாயகர்கள் மக்களின் கனவுத் திரிகளில் நெருப்பைக் கொளுத்துகின்றனர். ஒரு...

தங்கமாய் ஜொலிக்கும் ஒரு மூக்கு!

எடுத்ததற்கெல்லாம் மூக்குநுனியில் கோபம். யாருடையோ பிரச்சினைகளுக்குள் யோசிக்காமல் சும்மா மூக்கை நுழைக்கிறது.மூக்கைப் பிடிச்சா வாயைத் திறக்கத் தெரியாத குழந்தையா இவன்?சொன்னால் கேட்டால்தானே, நல்லா மூக்கு உடைபட்டு வருகிறார்.பிள்ளை...

மீள முடியாத ஈராக் பொருளாதாரம்:அமெரிக்க ஆக்கிரமிப்பின் விளைவா ?

—————————————————— ஐங்கரன் விக்கினேஸ்வரா(ஈராக் பொருளாதாரம் அமெரிக்க ஆக்கிரமிப்பின் விளைவால் முழுமையாக மீளாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. நீண்ட காலமாக எண்ணெய் செல்வம் ஈராக்கில் இருந்தும்...

பேராசிரியர் எஸ். பத்மநாதன் அவர்களின்கி.மு 300 முதல் கி.பி 500 வரை யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த“நாகர்” மக்களின் வரலாற்றைப் பதிவு

- கலாசூரி திவ்யா.சுஜேன். பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டுமஇறவாத புகழுடைய புதுநூல்கள்தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள்சொல்வதிலோர் மகிமை இல்லைதிறமான புலமையெனில் வெளி நாட்டோர்அதைவணக்கஞ்...

எங்கடை ஆச்சி 15

இரவிலை வாயை வந்து பேய் அளைஞ்சு இருக்கும்பல்லுத் தீட்டித்தான் தின்ன வேணும் குடிக்க வேணும்! இப்ப பாத்தம் எண்டால் எங்கடை ஆக்கள் விடியக்காலமை எழும்பி பல்லுத்தீட்டிறதுக்கு அந்தப்...

திரையும் உரையும் 2026

ஜெர்மனி, டோட்முண்ட் (Dortmund) தமிழர் அரங்கத்தின் சார்பில், 26.04.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று 'திரையும் உரையும் 2026' என்னும் பெயரில் குறும்படத் திரையிடலும், சினிமா குறித்த உரையாடல் நிகழ்வும்...