Main Story

Editor’s Picks

Trending Story

ஆதி பகவன் முதற்றே உலகு

உணர்வலைகள் 4 இயற்கை பிரபஞ்ச உள்ளுணர்வு கொண்டது. உணர்வுகளின் கலவையே மனிதர் என்னும் மாபெரும் சக்தி என்பது யாவரும் அறிந்ததே. அந்த உணர்வு அன்பு, பாசம், பயம்...

கடலும் தரையும்: வாழ்வு சொல்லும் பாடம்

நேர்கண்டவர்: யோ.சாந்தி. பதில் சொன்னவர்: ஆச்சிஇடம்: பருத்தித்துறை சந்தை கடலின் மூன்றில் ஒரு பங்குதான் தரை. கடலும் தரையும் எமக்கு உணவளிக்கும் சாமி என்றுகூடச் சொல்லலாம். பரப்பு...

பெண்கள் பிறர் என்ன நினைக்கிறார்கள் என்பதன் பிம்பமல்ல.Not a reflection of what others think.

-சேவியர் தமிழ் நாடு. “ஆணும் பெண்ணும் சமமெனும் வாதங்கள் எதற்கு ? பெண்கள் ஆண்களை விட உயர்ந்தவர்கள் அல்ல என்பதைப் பறைசாற்றவா ?” என பெண்கள் உற்சாகக்...

அல்லைபிட்டியில் 17 வயது இளைஞரின் மரணம் நீதிக்கு மௌனம் இருக்க முடியாது

ராஜ் சிவநாதன் யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் காவல் துறையின் சோதனைச்சாவடியில் வாகனத்தை நிறுத்தாததன் காரணமாக 17 வயது இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் வடக்கு மாகாணத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது....

மகா சிவராத்திரி நன்னாளில் அபிநயஷேத்திரா நடனப்பள்ளிஇலங்கையிலும் இந்தியாவிலும் ஆடல் சமர்ப்பணம் வழங்கியது.

கலாசூரி திவ்யா சுஜேன் மகா சிவராத்திரி 2026 ஆதியாம் சிவனும், அவன் சோதியான சக்தியும் தான்அங்கும் இங்கும் எங்கும் உளவாகும் - ஒன்றேஆகினால், உலகனைத்தும் சாகும் -...

எங்கடை ஆச்சி 12

கெடு குடி சொல்லுக்கேளாது ரெண்டு நிர்வாணங்கள் நிணப்பசிகூடி நெருங்கிக் கூடியதாலைதான் நான் பிறந்தனான் அதுகும் உரிஞ்சாங்குண்டியா நிர்வாணமாகத்தான் பிறந்தனான் எண்டு ஆச்சி நெடுகவும் சொல்லுவா . உண்ணான...

ஒளிப்படக் கலைஞர் கீதா இரவி

நிலவையும், வானத்து மீனையும், காற்றையும் நேர்ப்பட வைத்தாங்கே– கவிதா லட்சுமி நோர்வே, தொன்ஸ்பெர்க் (வுழளெடிநசப) நகரில் வசிப்பவரும், நம் சமூகத்தின் புகழ்பெற்ற ஒளிப்படக்கலைஞருமான கீதா ராசலிங்கம் அவர்கள்,...

திட்டமிட்ட தவிர்ப்பு

ரூபன் சிவராஜா நோர்வே பராசக்தி திரைப்படத்தின் ஆரம்பத்தில் அந்தக் கதைக்களத்திற்குரிய ஒரு அறிமுக உரைச்சித்திரம் ஒரு சில நிமிடங்களுக்கு இயக்குனர் சுதா கொங்காராவின் குரலில் இடம்பெறுகின்றது. மொழிக்காக...

கள்ளத்தீனி

Dr.T. கோபிசங்கர் - யாழப்பாணம் ரெண்டாம் வகுப்பு தமிழ்ப் புத்தகம் எண்டு நெக்கிறன் “பாடசாலை முடிந்து வீடு வந்த பாலாவையும் தங்கையையும் அம்மா கை கால் அலம்பிவிட்டு...

பெண்- உடல் கடந்த உயிர்

உடல் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் உயிர் பயணிப்பதற்கானஒரு வாகனம் மட்டுமே! அதுவே நமது இலக்கு அல்ல. -தீபா ஸ்ரீதரன் - தைவான் சமூகம் பெண்ணை ஒரு சுதந்திரமான...