Main Story

Editor’s Picks

Trending Story

பறவைகள் ஆயுதங்களைத் தயாரிப்பதில்லை

ஏலையா க.முருகதாசன்-யேர்மனி பஸ் தரிப்பு நிலையத்தில் காத்திருந்தவர்கள் பஸ்ஸில் ஏறியதும், நான்கு கதவுகளும் மூடப்பட்டு பஸ் புறப்படுவதற்குத் தயாரான போது „ கதவைத் திறவுங்கள்,இதை குப்பை வாளிக்குள்...

வம்பு வார்த்தைகள் ஏனோ?

-ஆழ்வாப்பிள்ளை இலங்கை வர்த்தக ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனத்தில் ஒலிபரப்பும் பாடல்கள் சில, திரையரங்குகளில் சினிமாவில் பார்க்கும் பொழுது வேறுபட்டு இருக்கும். இது ஏன் எப்படி என்று ஒரு...

ஒரு நாடு எப்படியிருக்க வேண்டும் என்று கடவுளால் மகனுக்கு படைத்துக் காட்டப்பட்ட மாதிரி நாடே சுவிற்சர்லாந்து

சுவிற்சர்லாந்தின் வர்த்தகத் தலைநகரமான சூரிச்சின் வின்ரத்தூர் நகரில் தமிழ் மக்கள் ஒன்றியம் தமது 13 வது நிறைவு விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடியது. வளர்ந்து வரும் சிறார்களை...

காதல் என்பது எதுவரை?

யாரையாவது காதலித்தால் கல்யாணம் செய்து தருவோம்கௌசி.யேர்மனிகாதல் என்பது எதுவரை, கல்யாணக் காலம் அதுவரை, கல்யாணம் என்பது எதுவரை கழுத்தினில் தாலி வரும் வரை என்பது கவிஞர் பாடல்....

செயற்கை நுண்ணறிவின் எழுச்சி

Dr.நிரோஷன்.தில்லைநாதன் -யேர்மனி செயற்கை நுண்ணறிவின் எதிர்காலத்திற்கு நீங்கள் தயாரா? சுய-ஓட்டுநர் வாகனங்கள் முதல் புத்திசாலித்தனமான தனிப்பட்ட உதவியாளர்கள் வரை, Artificial Intelligence (AI) என்று அழைக்கப்படும் செயற்கை...

காதலிக்க நேரமில்லை !

சேவியர் காதல் என்பது தேடல் !ஒரு பூவுக்குள் ஒளிந்திருக்கும் வாசனையைத் தேடுகின்ற பயணம் அது. எகிப்தியப் பிரமிடு ஒன்றில் புதைந்து கிடக்கும் புராதன வைரங்களைத் தேடும் பயணம்....

அன்பைக் கொடுத்து எல்லோரையும் அன்புக் கடன்காரன் ஆக்கியவன், ஜூட் பிரகாஷ் !

பரி.யோவான் பொழுதுகள் புத்தக வெளியீடு விழாவில் னுச. கோபிசங்கர் புகழாரம்! அவுஸ்.மெல்பேர்ண் வாசியும், பட்டயக் கணக்காளரும், பரி.யோவான் கல்லூரியின் 92 உயர்தர வணிகமாணவரும், புகழ்பூத்த சமூக வலைத்தள...

மென்மையுறக் காதல் விளையாடி – 24

கலாசூரி திவ்யா சுஜேன். இலங்கை இப்படித்தான் பல ஞாபகத்தடங்களின் மெத்தையில் சொப்பனத்தில் மூழ்கி இருந்த வேளை., எங்கோ உதயமாகும் குயிலிசை மெல்லச் செவிகளை வருடக் கண்விழித்தேன். “மோகனப்...

பரதக்கலையின் வரலாற்று ஒளியில்…. தேவதாசிகளும்; கோயிலும்

நாட்டியக் கலாநிதி.கார்த்திகா.கணேசர்.அவுஸ்திரேலியா இன்று எமது நகரங்களிலே சிறுமிகள் பரத நாட்டியத்தைக் கற்றுக் கொண்டு ஆடி வருவது வளமையாகி விட்டது. இது எமது காலாசாரத்தின் ஓரங்கம். இதனால் இந்த...

எண்ணங்களை உபசரிப்பதா? விட்டு விடுவதா?

கரிணி.யேர்மனி தற்கால வாழ்வியலில் ஒருவரிடம் “இதோ இப்போது உங்களால் குறிப்பிட்ட அளவு ஆண்டுகள் கடந்த காலத்திற்குள் காலச்சக்கரத்தில் பயணிக்க முடியும் என வைத்துக் கொள்வோம். அவ்வாறு பயணித்து...