Main Story

Editor’s Picks

Trending Story

நடக்கும் என்பார் நடக்காது! நடக்காது என்பார் நடந்துவிடும்!

-- விமல் சொக்கநாதன்-இங்கிலாந்து இலங்கை போன்ற தமிழ்கூறும் நல்லுலக நாடுகளில் இருந்து ஊரையும் உறவுகளையும் வீட்டையும் நாட்டையும் துறந்து பிரிட்டன் என்ற ஒரு தீவிற்கு புலம்பெயர்ந்து வந்து...

ஜனாதிபதியாக ரணில் வியூகம்

மக்களால் தெரிவு செய்யப்பட்ட கொழும்பிலிருந்து ஆர்.பாரதி தன்னுடைய ஜனாதிபதிப் பதவிக்காலத்தை நீடிப்பதற்கும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியாகுவதற்கும் ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுச் செயற்படுகின்றார் என அவருக்கு நெருக்கமான...

என் பெயர்,அம்மா,அப்பா,தம்பி தங்கை பெயரில் ஒரு அர்ச்சனை!

-மாதவி இங்கிலாந்தில் லிவர்பூல் நகரில் எங்கள் இனிய அறிவிப்பாளர் அப்துல் ஹமீது அவர்களின், வானலைகளில் ஒரு வழிப்போக்கன் நூல் அறிமுக விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பல அறிஞர்கள்...

பொன்னியின் செல்வன் நாவலை இதுவரை வாசிக்காதவர்களையும் பொன்னியின் செல்வன் திரைப்படம் இப்போ வாசிக்க வைத்துவிட்டது!

பொன்னியின் செல்வன் திரைப்படம் சொல்லியது என்ன?ஏலையா க.முருகதாசன்-யேர்மனி பொன்னியின் செல்வன் என்றவுடன் தமிழுலகத்திற்கு பளிச் சென்று தெரிய வருவது கல்கி சஞ்சிகையின் ஆசிரியராக இருந்த கிருஸ்ணமூர்த்தி எழுதிய...

மலையக மக்களின் 200 வது வருடமும் அறிவு முதலீடும்.

பாலேந்திரன் பிரதாரிணி. இலங்கை மலையக மக்களின் 200வது வருடத்தை முன்னிட்டு மலையக புத்திஜீவிகளால் பல முன்னேற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. அதில் ஒன்றாக அக்டோபர் மாதம் 07,08,09 ஆகிய...

சட்ட பூர்வமான கல்விச் சான்றிதழ்களும், நமது தொழில் முன்னேற்றங்களும்!

இளைஞன் கமலநாதன்.சுகன் அவர்களுடன் ஒரு சந்திப்பு! தாயகத்தை விட்டு புலம் பெயர்ந்து வாசிக்கும் நாம் வசிக்கும் அந்ந அந்த நாடுகளில் உள்ள சட்ட திட்டங்களுக்கு அமையவே தொழில்...

“அப்துல் ஹமீத் வழிப்போக்கன் அல்ல வழிகாட்டி”

பேராசிரியர்.மு.நித்தியானந்தன் அன்பு அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத் அவர்கள் எழுதியுள்ள ‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’ நூல் அறிமுக விழா பிரிட்டன் தலைநகர் லண்டனில் Winston Churchill Theatre கலையரங்கில்...

ஜேர்மனியில் நாளைய மாற்றம் திரைப்படத் தொடக்க விழா

ஏலையா க.முருகதாசன் - ஜேர்மனி ஜேர்மனியில் பல குறும்படங்களை இயக்கித் தயாரித்தவரும், நாளைய நாம் எனும் தொடர் நாடகத்தைத் தயாரித்து வெளியிட்டவருமாகிய சிபோஜி சிவகுமாரன் அவர்களின் இயக்கத்தில்...

அமெரிக்கர்களோ பேய்களுக்காக ஒரு திருவிழாவையே கொண்டாடிக்கொண்டிருக்கின்றார்கள்.

மூட நம்பிக்கைகளுக்கு நாம் மட்டும்தான் சொந்தக்காரர் என்றுஇனி எவரும் மார்பு தட்டவேண்டாம்.பிரியா.இராமநாதன்.இலங்கை. நாமெல்லாம் கடவுள்களுக்காக விழா எடுப்போம், திருவிழா கொண்டாடுவோம். ஆனால் அமெரிக்கர்களோ பேய்களுக்காக ஒரு திருவிழாவையே...

பாயோடு மக்களை ஒட்ட வைக்கும் அன்பு மந்திரம்.

கௌசி.யேர்மனி மட்டக்களப்பார் பாயோடு ஒட்ட வைத்துவிடுவார் என்ற செய்தி இலங்கையில் பரவலாகப் பேசப்படும் செய்தி. அந்தப் பாய் எங்கே கிடைக்கும் என்று என்னிடம் பலர் விநயமாகக் கேட்டிருக்கின்றார்கள்....