இனி மனிதனை ஆளக்கூடிய சக்தியை செயற்கை நுண்ணறிவு கொண்ட கணினி பெறும்?
Dr. நிரோஷன் தில்லைநாதன் யேர்மனி நாம் வாழும் இந்த நவீன உலகில் தொழினுட்பங்கள் அதி வேகமாக வளர்ந்து வருகின்றன என்பதை நீங்கள் நிச்சயமாக உணர்வீர்கள். அவற்றில் சில...
Dr. நிரோஷன் தில்லைநாதன் யேர்மனி நாம் வாழும் இந்த நவீன உலகில் தொழினுட்பங்கள் அதி வேகமாக வளர்ந்து வருகின்றன என்பதை நீங்கள் நிச்சயமாக உணர்வீர்கள். அவற்றில் சில...
பொருந்தல் என்னுமிடத்தே நடைபெற்ற தொல்லியலாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட தொடுகுழிகளுள் மாதிரி ஒன்றில் உள்ள நெல் கி.மு. 490 ஆம் ஆண்டைச் சேரந்தது எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அதனுடன் காணப்பட்ட எழுத்து...
என காயத்திரி மந்திரத்தைத் தமிழில் தந்த பாரதி சூரியனைப் போற்றிப் பாடிய கவிதைகளின் சில தொகுப்பினை முன்னைய கட்டுரையில் வரைந்திருந்தேன். சூரியனை மட்டுமல்ல மொத்த சூரிய மண்டலத்தினையே...
னுச. வு.கோபிசங்கர் - யாழப்பாணம் “ என்ன மாதிரி ? நாளைக்கு காலமை போவம், நாலரைக்கு வந்தால் ஐஞ்சு மணிப்பூசை முடிய உருளச் சரியா இருக்கும் “...
-ஆனந்தராணி பாலேந்திரா-இங்கிலாந்து கடந்த இதழில் ‘முகமில்லாத மனிதர்கள்’ நாடகத்தில் நடிப்பில் முன் அனுபவம் இல்லாத பலர் நடித்தது பற்றியும் மெல்லிசைப்பாடகர் மா.சத்தியமூர்த்தி பற்றியும் எழுதியிருந்தேன். இந்த நாடகத்தில்...
-தனஞ்சயன். பிரியதர்ஜின.இலங்கை ஒரு வீடு கட்டப்படுகிற போது அங்கு வந்தணைகிற மனிதப் பட்சிகள் கடைசிவரை அங்கு தங்கிவிடுவதில்லை. காலம் மாற மாற வேறு வேறான ஆகாயம் நோக்கி...
தாயகத்தில் விடுதலைப் போரின் போது,எவ்வளவு கடினமான பயிற்சிகள் தாய்மண்ணிலேயே பெற்று இலங்கை இராணுவம் மட்டுமல்ல,இந்திய இராணுவத்தையும் திணறடித்த மறவர்கள் வாழ்ந்த பூமி எமது. இன்று புலம்பெயர்ந்த தமிழர்கள்...
மாலினி.மாலா. யேர்மனி உதிரத்தின் பெயரால் ஒப்புக்கான உறவு முறைகள் மீது நம்பிக்கையில்லை எனக்கு. கால் நூற்றாண்டாய் காத்திருந்த ஸ்பரிசங்கள், சித்தி, மாமி என்று தோள்சாயும் காத்திருப்பின் கனதி...
-கரிணி – யேர்மனி பன்னிரண்டு இலக்கங்களை பொறித்து ஓடிக்கொண்டிருக்கிறது கடிகாரம். வாழ்வின் முன்னும் பின்னும் உற்றுப் பார்த்தால் அட! அத்தனையும் கால வெள்ளத்தில் பயணித்துக் கொண்டே இருக்கின்றன....
-பிரியா.இராமநாதன் . இலங்கை ஒரு குடும்பத்தலைவியாக என்னை உணர வைப்பது இந்த நைட்டி தான்அட எதை எதையோடு தொடர்புபடுத்துவது என்ற விவஸ்தை இல்லையா? விளம்பர தயாரிப்பாளர்கள் புதுமையான...