Main Story

Editor’s Picks

Trending Story

வாகனேரி குளம் இல்லையேல் எங்களது வாழ்க்கையே இல்லை!

வாழையூர் ந.குகதர்சன்-இலங்கை. மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாகனேரி, முள்ளிவட்டவான், பொத்தானை, குளத்துமடு கிராம மக்கள் குடிநீர் மற்றும் யானை பிரச்சனை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டு...

பத்மஸ்ரீ ‘சின்னக் கலைவாணர்’ விவேக்.. நம் மனங்களிலும் மரங்களிலும்; வாழ்வார்.

நடிகர் விவேக் குடும்பத்தினருடன் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும் போது மயங்கி விழந்தார். இதையடுத்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்....

அரசியலில் யேர்மனியின்; காவிய நாயகி அஞ்சலோ அம்மையார்

அஞ்சலோ அம்மையார் தனக்கு முன்னைய தலைவர்களைஒரு போதும் இகழ்ந்ததோ! திட்டியதோ கிடையாது. விமல் சொக்கநாதன்- இங்கிலாந்து யேர்மனி என்ற நாடு. அந்த எண்பது மில்லியன் பொதுமக்களை கடந்த...

சுண்டங்காய் மான்மியம் – சம்பவம் (09)

கே.எஸ்.சுதாகர் ஊரில் சரிவான பள்ளமான காணிகளுக்கு கிராக்கி அதிகமில்லை. ,ங்கே அவற்றுக்குத்தான் மவுசு அதிகம். வியூ பார்க்கலாமாம். மஞ்சு அப்படிப்பட்டதொரு காணியை வாங்கி அழகானதொரு வீடு கட்டினாள்....

முதலமைச்சர் பதவிக்காக ஆரம்பமாகியுள்ள போட்டி

மாகாண சபைகளுக்கான தேர்தல் எப்போது நடைபெறும் என்பது தொடர்பில் இதுவரையில் அறிவிக்கப்படாத போதிலும் வடக்கு கிழக்கு முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து தமிழ் அரசியல் கட்சிகள்...

நான் வில்லனாக இருந்த சில கணங்கள்.

சுகம் கேட்டு சுகம் கெட்டது. -மாதவி.யேர்மனி சில மாதங்களாக எனது தேடல்கள் நான் வாழும் நாட்டையும்தாண்டி தமிழ்வாழும் இடம் எங்கும் வியாபித்து உள்ளது. இந்தத் தேடல் முன்பும்...

தமிழ் சினிமா 1

சகுந்தலையாக சமந்தா சகுந்தலை புராண கதை, சினிமா படமாக தயாராகிறது. படத்துக்கு சகுந்தலம் என்று பெயரிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை குணசேகர் இயக்குகிறார்....

தலைவி

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு! முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்ட படம் தான் "தலைவி ". இந்த மாதிரி வாழ்க்கை வரலாற்று படத்திற்கு எப்போதுமே ஒரு...

தமிழக அரசியலில் வாக்குகளும், வாக்குறுதிகளும்

-சேவியர். உழைப்புக்கான வேலை தருவேன் என்பவர்களை நிராகரிப்பார்கள்,உழைக்காமல் உண்ண அரிசி தருவேன் என்றால் தலையாட்டுவார்கள். முதல் முறை ஏமாந்தால்ஏமாற்றியவன் புத்திசாலி,இரண்டாம் முறையும் ஏமாந்தால்ஏமாந்தவன் முட்டாள் ! வாக்குறுதிகள்...

யேர்மனியில் நில் கவனி மருத்துவச் செய்திகள்

-வைரமுத்து சிவராசா-யேர்மனி யேர்மனியில் 65.5மூ நோயாளிகள் கூறுகிறார்கள்: தமது மருத்துவர் எப்போதும் பல்வேறு சிகிச்சை விருப்பங்களைக் காண்பிக்கிறார்களாம். ஆனால் நோயாளிகள் விரும்பும் ஒரு சிகிச்சை முறையைத்தான் செய்கிறார்கள்.அனைத்து...