Main Story

Editor’s Picks

Trending Story

முறிந்த கதிரையும் முறிந்த தீர்மானங்களும் ஜெனிவா: அது எப்பவோ முடிந்த காரியம்

கடைசியாக நாங்கள் நினைத்தது எதுவோ அதுவே நடந்து விட்டது. 2015ம் ஆண்டு ஜெனிவாவில் இலங்கையின் அனுசரணையோடு நிறைவேற்றப்பட்ட ஐநா தீர்மானத்தில் இருந்து இலங்கை ஒரு தலைப்பட்சமாக வெளியேறி...

அவளும் நானும் 44

இணையத்தில் உதித்த இணையில்லாத காதல். என் வாழ்வில் இப்படி ஒரு தேவதையை ஆண்டவன் இப்ப தருவான் என்று நான் கனவிலும் எண்ணவில்லை. இது கனவு அல்ல நிஜயம்,...

இங்கிலாந்து கொரோனோ ஆபத்தை எதிர்கொள்ள 4000 கட்டில் வசதிகளுடன்; வைத்தியசாலை!!!

இளவரசர் சாள்ஸ் உலகில் மிகப்பெரும் வைத்தியசாலையை திறந்து வைத்தார். 4000 ஆயிரம் கட்டில் போடக்கூடிய உலகில் மிகப்பெரும் வைத்தியசாலை ஒன்று கொரோனோ நோய்யாளர்களுக்காக லண்டனில் அமைநத் துள்ளார்கள்...

கொரோனாவா!!! முதலில் அச்சம் தவிர்!

கொரோனா மூன்றாவது உலகப் போருக்கு சமன்! அந்த அளவு உலகைத் தாக்குகின்றது. இந்த வைரஸ் தொற்றிவிட்டது என்று தெரிந்து கொள்ள சில அறிகுறிகள்: தொற்றாது உங்களைப் பாதுகாப்பது...

ஈஸ்டர் ‘இந்த ஆண்டு வித்தியாசமாக இருக்க வேண்டும்’ யேர்மன் அதிபரின் புதிய அறிவிப்புக்கள்!

ஈஸ்ரர் விடுமுறையும் நாம் விலகிநிற்கவேண்டிய தூரமும்! யேர்மன் அதிபரின் புதிய அறிவிப்புக்கள்! ஈஸ்டர் 'இந்த ஆண்டு வித்தியாசமாக இருக்க வேண்டும்' யேர்மன் அதிபர் கடந்த (01.04.2020) புதன்கிழமை...

யேர்மனியில் சாதனை படைத்த புதுமைப் பெண்!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு புதுமைப்பெண்கள் 2020 என்னும் நிகழ்ச்சியினை வெற்றிமணி சிறப்புற யேர்மனியல் நடத்தியது. இளம் புதுமைப் பெண்களாக சாதனை படைத்த நால்வரை வெற்றிமணி மகளிர்தினத்தில்...

யேர்மனியில் தமிழ் வர்தகர்களின் மனிதநேயம்!

யேர்மனியில் எந்த ஊரடங்கு சட்டமும் அமுலில் இல்லாமல் தாமாக மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கிறார்கள். காரணம் யேர்மன் நாட்டின் தலைவி Angela Merkel  நாட்டு மக்களுக்கு ஆற்றிய...

கண் புருவங்களின் பயன்பாடு என்ன?

நண்பர்களே, நமக்குள் தோன்றும் உணர்ச்சிகளை வெளிப்படுத்த என்ன செய்வோம்? ஏதோ நமது வாயால் பேசி, குரல்களை எழுப்பி, சைகைகளைக் கொண்டு, கோபம், அன்பு, ஆனந்தம், துக்கம், பயம்,...

பெண்ணியம் பேசு பொருளல்ல, வாழ்வின் பொருள்.

உலகைப் படைத்து முடித்த கடவுள் பார்த்தார். இனி ஒரு மனுஷனைப் படைச்சுட்டா வேலை முடிஞ்சது. கடவுள் ஒரு கலைஞர். மனிதனே நீ உருவாகு என சொல்லவில்லை. அவர்...

நான் அது செய்தேன், இது செய்தேன் என்பது வாழ்வில்; அமைதியை தராது.

நல்லவனாய் வாழ்ந்தாலும் நிம்மதியில்லைகள்வனாக மாறினாலும் காண்பது தொல்லைஅல்லும் பகல் பாடுபட்டும் அமைதி என்பதில்லைசொல்லப்போனால் துன்பந்தானே மனிதனின் எல்லை.என்பது ஒரு பழைய சினிமாப்பாடல். மனிதனுடைய சராசரி வாழ்வுக்காலம் இன்று...