ஒரே ஒரு ராஜ இசை வண்டு, பல மலர் மனங்களை முத்தமிட்டு செல்வதைக் கண்டதுண்டா ?
உயிருக்குள் ஊடுருவி உணர்வினைத் துளைக்கும் இசையின் சிறப்பைப் பாடாத தமிழக் கவிஞன் இருக்க முடியுமா? தமிழ்க் கவிஞன் என்று குறிப்பிட்டுக் கூறுவதற்கான காரணம் உண்டு. ஆம், இயல்...
உயிருக்குள் ஊடுருவி உணர்வினைத் துளைக்கும் இசையின் சிறப்பைப் பாடாத தமிழக் கவிஞன் இருக்க முடியுமா? தமிழ்க் கவிஞன் என்று குறிப்பிட்டுக் கூறுவதற்கான காரணம் உண்டு. ஆம், இயல்...
வாழ்க்கை தனது கைகளில் பல்வேறு ஆட்ட முறைகளை வைத்திருக்கிறது. காலத்துக்கு ஒன்றாக அது தனது தன் முன்னால் விளையாட்டுகளை விரிக்கிறது. பால்யம் தனக்கு முன்னால் பல்லாங்குழியை வைக்கிறது....
கடைசி உருண்டையில்த்தான் அதிக சத்து உண்டு என்று அத்தனை உணவையும் ஊட்டி விடுவார் அம்மா என்பார்கள் .அவரை மகிழ்விக்க வேண்டுமானால் இன்னொரு கோப்பை உணவு கேட்டாலே போதும்....
புணர்தலும் பிரிதலும் ஒத்த அன்பினராகிய ஒருவரும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்தில் பிறந்த பேரின்பம் காதல் எனப்படுகின்றது. சங்ககாலத்திலே காதல் என்பது பேரின்பமாகவே கருதப்பட்டது. இந்த காதலர் இருவர்...
இறுகிய நாட்கள் தொடர்ந்து நீளுகின்றன,இதெல்லாம் ஒரு கனவாய் இருந்து சட்டென விழித்துப் பார்க்கையில் உலகம் பழைய நிலைக்குத் திரும்பாதா என்று கனவுக்காக நித்திரைகொள்ளும் மனங்கள் ஏங்கிக் காத்துக்...
அமெரிக்காவில் கொலம்பஸின் சிலைகள் அழிக்கப்பட்டன. இங்கிலாந்தில் பேடன்பவல் சிலை அகற்றப்பட்டது சிலைகள் உடைத்தலும் அகற்றலும் ஈழத்தமிழர்களுக்கும் தமிழ்நாட்டவர்களுக்கும் புதியதொன்றல்ல. இலங்கையில் எப்ப எப்ப கலவரங்கள் வெடிக்குமோ அப்பப்ப...
தமிழர்கள் எந்தச் சூழலிலும்வாழக் கற்றுக்கொண்டவர்கள். திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது. இரு மனங்கள் மட்டும் சேர்வது அல்ல இரு குடும்பங்கள் சேர்வது ஆகும். திருமணம் என்பது அழகானது....
முதலாவது அலையை விட இரண்டாவதுஅலைக்கு ஏன் இந்த வீரியம்! 100 ஆண்டுகளுக்கு முன்னரும் இதே சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது.மு.க.சு.சிவகுமாரன். ஸ்பானிஷ் காய்ச்சல் 1918 இல் சொன்ன பாடம்!...
எப்பதான் இனிச் சேலை உடுப்பது வேட்டி கட்டுவது! என்னப்பா நான் இஞ்சை எதை உடுக்கிறது என்று மாறி மாறி உடுத்து கொண்டு இருக்கிறேன். நீங்க என்னவென்றால் நியூஸ்...
அன்னை வயிற்றில் இருந்தபோதே அவள் உண்டதையும் ஈர்த்து வளர்ந்து பின் பிறந்துஅறுசுவை, தீங்கனிகள் மற்றும் மதுரசம் என தித்திக்க உண்டுறங்கிக் கழித்து, மீண்டும் வயிறு பசி எடுக்க...