Main Story

Editor’s Picks

Trending Story

சூனு

இரும்புக் கதவொன்றில் உனது பிஞ்சுக் கை அசைந்து கொண்டேயிருக்கிறது சூனு யாரும் நம்புவதில்லை எனக்குள் நீ வளர்வதை வாழ்வதை சோப்புக் கரைசலால் குமிழ் படைக்க மூச்சுக் காற்றை...

நன்றி மறந்தவர்க்கு உய்வுண்டா?

நன்றி என்ற வார்த்தையை உச்சரிக்கும் போது ஒளவையார் சொன்ன நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி என்று தருங்கொல் எனவேண்டா - நின்று தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்...

கார்த்திகை விளக்கீடு ஒரு சிந்தனைக்கு

கார்த்திகை மாதம் வந்து விட்டாலே எங்கும் ஒளி மயமான காட்சிகள் எங்கள் நாட்டில் மட்டுமல்ல மேலை நாடுகளிலும் "கறுப்பு வெள்ளி" என்று இன்று இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்திவிட்டு...

மார்கழி நீராடல்

மரங்களின் பனிக்காலத் தவம் தொடங்கிவிட்டது, இலைகள் உதிர்த்து ஐம்புலன்களை அடக்கி ஒற்றைக்காலில் நின்று தவஞ்செய்யும் முனிவர்கள் போல ஆம்ஸ்டர்டாம் மரங்கள் காட்சியளிக்கின்றன. பகல்பொழுது சுருங்கி இரவுகள் நீளும்...

ஓவியங்களுக்கு(ஓவியம்) அதிக விலை கொடுப்பதில் சீனா முன்னணியில்!

ஓட்டுக்கு அதிக விலைகொடுப்பதிலும், அரசியலில் பேரம் பேசி அதிக பணம் கொடுப்பதிலும் இந்தியாவையும் இலங்கையையும் எவரும் வெல்ல முடியாது. ஓவியம், சித்திரம், படம் கீறுதல் அல்லது வரைதல்...

ஆண்களில் விதைகள் இறங்காதிருக்கும் பிரச்சனை

‘அவரவரை அந்தந்த இடங்களில் வைக்க வேண்டும்’ என்பார்கள். தகுதி குணம் ஆகியவற்றைக் குறித்துச் சொல்லப்படும் கருத்து அது. சாதி அகங்காரம் மிக்கவர்கள் அடிக்கடி உதிர்க்கும் அதிகார வார்த்தைகளும்...

நாங்கள் ஏன் நகங்களைக் கடிக்கின்றோம்?

நீங்கள் எல்லோருமே ஒரு விஷயத்தைக் கவனித்திருப்பீர்கள். உங்களைச் சுற்றி இருக்கும் யாராவது ஒருவர், அல்லது ஏன், நீங்களும் கூடு ஒரு விஷயத்தைச் செய்வீர்கள். அது என்ன தெரியுமா?...