Main Story

Editor’s Picks

Trending Story

“சூரரைப் போற்று”

குரு பேராசிரியர் பத்மபூஷன் சந்திரசேகர் ஐயாவின் 85 ஆவது பிறந்த தினம் அன்று ஆரம்பிக்கப்பட்ட உலக இலங்கை பரதநாட்டியக் கலைஞர்கள் சங்கத்தின் நான்காவது நிறைவு விழா பிரம்ம...

தவிர்க்க முடியாதா? மாதவிடாய் நிற்கும் காலத்தின் எடை அதிகரிப்பு ?

DRM.K.முருகானந்தன். (இலங்கை) “உங்கடை நிறை கூடிக்கொண்டு போகுது. அதைக் குறைக்க வேண்டும்” என்றேன். “உங்களுக்குத் தெரியும்தானே டொக்டர். எனக்கு இந்த பீரியட் நிண்டாப் போலைதான் உடம்பு போட்டுட்டுது”...

சங்க இலக்கியத்தில் சாதிப் பிரச்சனை!

இரா.சம்மந்தன்.(கனடா) தினைப் புலத்திலே உயர்ந்த பரணில் இருந்து கொண்டு அவனை இன்று காணவில்லை என்றாள் அந்தப் பெண். பக்கத்தில் இருந்த தோழி சிரித்தாள். நாங்கள் இந்தத் தினைப்புலக்...

மொபைல் போன்கள் நம் குழந்தைகளை ஆற்கொண்டுவிட்டன

பிரியா இராமநாதன் (இலங்கை) “முன்பெல்லாம் ஒரு வீட்டில் நான்கைந்து குழந்தைகள் இருந்தாலும், இந்த அளவிற்கு அலட்டல் இல்லாமல் நன்றாகத்தான் வளர்ந்தார்கள். ஆனால் இப்போதோ,பெற்றவர்கள் குழந்தைகளைப் பொத்திப் பொத்தி...

அழகுக்கும் அறிவிற்கும் உத்தரவாதம் மனித முட்டைகள் விற்பனையில்

அமரர் பொ.கனகசபாபதி (12 வருடங்களுக்கு முன் கனடாவில் இருந்து வெற்றிமணிக்கு எழுதிய கட்டுரை) உலகிலேயே மிகப் புதிய தொழில் ஒன்று பெண் களுடன் சம்பந்தப்பட்டதாய் வந்துள்ளது. அத்...

ரணில் என்ன செய்யப்போகிறார்?

ஆர்.பாரதி கொழும்பில் தன்னுடைய தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்திருக்கின்றார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. ,தன்மூலம் ,ரண்டு செய்திகள் சொல்லப்பட்டிருக்கின்றது. ஒன்று, ஜனாதிபதித் தேர்தலுக்கு ரணில் தயாராகின்றாh் என்பது....

காணலை! காணலைக்!! கண்டான்!!!

-மாதவி பேரப்பிள்ளைகள் வீடு வருகிறார்கள் என்றால், தாத்தா அம்மம்மா பாடு கொண்டாட்டம்தான்.அவர்கள் வளர்ந்தவர்கள் என்றால் அவர்களுக்கு விரும்பிய உணவு செய்வதில் காலை விடியும். குழந்தைகள் என்றால் ஆர்ப்பாட்டம்...

கவிநாயகர் கந்தவனம் அவர்களின் நினைவேந்தல் விழா!

-இரா.சம்பந்தன் (கனடா)கனடிய மண்ணிலே தன் வாழ்வில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களைப் பொருட்படுத்தாது தமிழினத்து ஆடவரும் பெண்டிரும் சிறார்களும் மகிழ்வோடு வாழப் பாடுபட்ட ஒரு மனிதர் கவிநாயகர் வி....

கண்ணகி’ திரைப்படத்தை முன்வைத்து

கண்ணகி கவனம் பெறவேண்டிய திரைப்படம்! சேர்ந்து வாழுதலில் இருக்கும் ஒருவன் தன் காதலியிடம் ஒரு மோதிரத்தைக் கொடுத்து, மணம் புரியக் கேட்கிறான். வேண்டாம் என்றால் மறுத்துவிட்டு நகர்வதுதானே...

உன் நாடகத்தை எல்லாம் எவண்டா பார்ப்பான்!

உன் நாடகத்தை எல்லாம் எவண்டா பார்ப்பான்! நடிகவேள் எம்.ஆர்.ராதா..! இவரை போல ஒரு துணிச்சல்காரரை இந்திய வரலாறு இதுவரை பார்த்ததில்லை.. இனியும் பார்க்க போவதில்லை..! "உங்களுக்கு பிடித்த...