Main Story

Editor’s Picks

Trending Story

சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் நூற்றாண்டு விழாசிறப்பிதழாக ‘சிவத்தமிழ்’ நல்லூரில் மலர்ந்தது.

சிவத்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் நூற்றாண்டு விழா இரண்டாம் நாள் நிகழ்ச்சி மிகச்சிறப்பாக, நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் 08.01.2025 இடம் பெற்றது. மங்கல விளக்கேற்றல்,...

முகட்டில் நிண்டுகொண்டுஉருட்டி உருட்டி பார்த்த ஒலியும் ஒளியும்…..

முகட்டில நிண்டு கொண்டு இருட்டுக்க திசையும் தெரியாம “இப்ப இப்ப” எண்டு கேக்க தம்பி கீழ நிண்டபடி, “இப்பவாம்”எண்டு உள்ள கேட்டிட்டு “இல்லையாம்”எண்ட பதிலைத் திருப்பிச் சொன்னான்....

ஒரு படைப்பைக் காட்டிலும் அதை உருவாக்கும்போது கிடைக்கும்தருணங்களும், அனுபவங்களும் பன்மடங்கு மதிப்பு வாய்ந்தவை.

--தீபா ஸ்ரீPதரன் தைவான் என் 2024இந்த ஆண்டின் பெரும்பகுதியை ஆராய்ச்சி வேலைக்காகச் செலவிட்டிருக்கிறேன். வேலை முடிந்து வீடு திரும்பிய பல நாட்களும் physically and cognitively drain...

ஆலயங்கள் இப்போது சமூகசேவைக்கு செலவு செய்வதிலும் பார்க்கவழக்குகளுக்கே அதிகளவு பணத்தைச் செலவு செய்கின்றன !

-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வேதனை வெளியிட்டார். காலை 8.15 (07.01.2025) மல்லாகம் பழம்பதி விநாயகர் ஆலயத்தில் இருந்து சிவத்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின்...

தீ

கௌசி (யேர்மனி) விடைபெறத் துடிக்கும் எண்ணங்களை வரிகளில் கொண்டுவர எத்தனிக்கும் போது முன்னே விரியும் பக்கங்களில் தீ கண்முன்னே எரிகிறது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்,...

பூமியிலிருந்து நட்சத்திரங்கள் வரை: விண்வெளியை ஆளப்போகும் மனிதர்கள்

னுச.நிரோஷன் தில்லைநாதன்.(யேர்மனி) நீங்கள் ஒருபோதும் பிற கிரகங்களுக்குப் பயணம் செய்வது, விண்வெளியில் வாழ்வது, அல்லது சூரியனின் ஆற்றலைக் கட்டுப்படுத்துவது போன்ற கனவுகளைக் கண்டு இருப்பீர்களா? இது சினிமா...

நடை அழகு

குறுங்கதை கே.எஸ்.சுதாகர் (அவுஸ்திரேலியா) குக்கிராமம் ஒன்றை நோக்கி பல்கலைக்கழகத்தில் கலைத்துறை பயிலும் மாணவியர் கூட்டமொன்று புறப்பட்டது. சாந்தி அவர்களிற்கு தலைமை வகித்தாள். திரு! எங்குமே திருவின் படைப்புகளைப்...

சலரோகம் ஒரு காதை

Dr.பஞ்சகல்யாணி செல்லத்துரை.(யாழ்ப்பாணம்.) வைத்தியர் : அம்மா சுகர் கூடவாயிருக்கு காலமை என்ன சாப்பிட்டிட்டு வந்தனிங்கள்? நோயாளி 01 : பயத்தம்பணியாரம்,சீனி அரியாரம்வைத்தியர்: உதுகள் உங்களுக்கு நல்லதோ?சீனி போட்ட...

சும்மா இருக்கும் கலை – The Art of doing nothing

-ஜூட் பிரகாஷ் (மெல்பேர்ண்) உலகத்தில் முதல் முதலாக சும்மா இருந்த ஆள் யார் என்று பார்த்தால் அது வானத்தையுத் பூமியையும் படைத்த அந்தக் கடவுள் தான். ஆறே...

வயோதிபத்தில் தனிமை

ஏழு நாட்களை கடத்தவேண்டுமே - மக்களின் முகத்தைக் காண்பதற்கு! பாக்குப் பாட்டி (யேர்மனி) தனிமை, தனிமை… தம்பதிகள் இருவரும் தனிமையிலிருந்து காதலிக்கவா முடியும்? அதற்கு வயதும் இல்லை,...