Main Story

Editor’s Picks

Trending Story

கருணைக்கொலை சில சிந்தனைகள்

"அஞ்சனம்" குறும்படத்தை முன்வைத்துதயாரிப்பு: கொழும்பு மருத்துவ பீட மாணவர்கள். எழுதியவர்: னுச. எம்.கே.முருகானந்தன் ஒரு கை நீண்டு வருகிறது. அருகில் உள்ள மேசையில் இருக்கும் தண்ணீர்க் கோப்பையை...

மேதினம் ஒரு விடுமுறைக்கான தினம் மட்டும் அல்ல

மதினம் (தொழிலாளர் தினம்) என்பது ஒரு சாதாரண நினைவு நாள் அல்ல அது தொழிலாளர்கள் சந்தித்த துன்பங்களும், அவர்கள் எட்டிய வெற்றிகளும் சேர்ந்து உருவான ஒரு போராட்ட...

மாத்தி யோசி, வெற்றியை ருசி…

சேவியர் “ஒரு கதவு அடைத்தால் ஒன்பது கதவு திறக்கும்” என்பார்கள். ஒரு கதவை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும் போது அங்கே வேறு ஒன்பது கதவுகள் இருப்பதே கூட...

ஏஐ (AI) மற்றும் ஆன்லைன் துஷ்பிரயோகம்: ஜெர்மனியின் சட்டப் போராட்டம்

"ஆம் என்றால் மட்டுமே ஆம்" போதிய தண்டனைகள் இல்லாததால் ஜெர்மனி "குற்றவாளிகளின் சொர்க்கமாக" மாறிவிட்டது? கோலியன் பெர்னாண்டஸ் ஜெர்மனியில் பிரபல நடிகை கோலியன் பெர்னாண்டஸ் (Collien Fernandes)...

க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில்,தேசிய ரீதியில் வடக்கு மாகாணம் முதலிடம்

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகப் பிரவேசத்துக்கான தகுதியைப் பெற்ற மாணவர்களின் வீதத்தில் வடக்கு மாகாணம் தேசிய...

பாரதியின் வசனகவி வாசலுக்குள் நுழைந்தால்போதும் அகப்பட்டு விடுவோம்.

பாரதியின் கவிதைகளை கண்கள் கவரும் போதெல்லாம் உயிருருகும் மாயவித்தை நிகழ்வது ஒன்றும் புதிதல்ல. எனினும் பாரதியின் வசனகவி வாசலுக்குள் நுழைந்தால்போதும் அகப்பட்டு விடுவோம். அந்த மாபெரும்கோட்டைக்குள் அடர்ந்த...

எங்கடை ஆச்சி 14

அவன்ரை அடையாளங்களை விடஎன்ரை அடயாளங்கள் பெரிசு ரெண்டு நிர்வாணங்கள் நிணப்பசிகூடி நெருங்கிக் கூடியதாலைதான் நான் பிறந்தனான் அதுகும் உரிஞ்சாங்குண்டியா நிர்வாணமாகத்தான் பிறந்தனான் எண்டு ஆச்சி நெடுகவும் சொல்லுவா....

‘அடங்க மறுத்தவள் ஆடும் கூத்து”

அடங்கமறுக்கும் பெண்களால்தான் அடிமை அகற்றப்படும். ப.தியான் - யேர்மனி கலையும் கலை வடிவமும் அதன் வெளிப்பாடும் பார்ப்பவரை சிந்திக்கத்தூண்டினால் அது அந்தக்கலை உழைப்பின் பயன் என்பேன். கவிதாலட்சுமி...

“இப்போதே இறந்துவிடு” டயகோரஸ்!

-மாதவி, யேர்மனி கடந்த 2026 ஏப்ரல் இரண்டாம் திகதி, கிரேக்க தேசத்தின் எழில் கொஞ்சும் தீவான ரோட்ஸ் (Rhodes) மண்ணில் எனது கால்கள் பதிந்தன. கிரீக் நாட்டில்...

அவதான சக்தியைஅதிகரிக்கத் தூண்டும்அரிய கலைகள்.

நவமகள் நாவலப்பிட்டி மனதை ஒருநிலைப்படுத்துவதற்கு எமது பாரம்பரியக் கலைகள் பெரும் துணையாக அமைகின்றன. கல்வித் துறையில் ஒரு மாணவன் சிறந்து விளங்குவதற்கு ‘அவதானம்’ (Concentration) மற்றும் ‘சமநிலை’...