Main Story

Editor’s Picks

Trending Story

ஆண்களை மிஞ்சி வாழ்வது நோக்கமல்ல! ஆண்களைத் தங்கி வாழப் பிடிப்பதில்லை!

கௌசி.ஜேர்மனி மகளிருக்காக ஒரு தினம் கொண்டாடப்படும் இந்தத் தருணத்தில் நான் கல்பனா சவ்லா பற்றியோ மேரி கோம் பற்றியோ ஆராயப் போவதில்லை. தற்காலப் பெண்கள் பற்றியே சிந்திக்கத்...

பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்! இசைக்குப் பின்; இருக்கும் அறிவியல் என்ன?

Dr.நிரோஷன் தில்லைநாதன்.ஜேர்மனி உங்களுக்குப் பிடித்த பாடல் என்ன? அம்மம்மாவைக் கேட்டால் „பச்சைக் கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ“ பிடிக்கும் என்பார். அப்பாவிடம் கேட்டால் „வா வெண்ணிலா உன்னைத்...

டீன் ஏஜ் பெண்ணின் அப்பாவா நீங்க?

உசுப்பேற்றும் எந்த சண்டையையும்நடத்தாமல் இருப்பது நல்லது! சேவியர் தமிழ் நாடு. வயசுக்கு வந்த பிள்ளையை வளர்க்க வேண்டியது அம்மாவோட பொறுப்பு என நைஸாக நழுவும் அப்பாவா நீங்கள்...

பாலின சமத்துவமும் இலங்கையும்

ஆண் குழந்தைகள் பிறக்க வேண்டும் என விரும்பும் மனநிலை முற்றாக மறையவில்லை. ரஞ்ஜனி சுப்ரமணியம் - இலங்கை ''எண்ணிமம் எல்லோருக்கும்: புத்தாக்கமும் தொழில்நுட்பமும் பாலின சமத்துவத்தினை நோக்கி...

பெண் தொழில் முனைவோர் அதிகம் உருவாவதில்லையா?

பிரியா.இராமநாதன். இலங்கை ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆண்களின் பங்கை போலவே பெண்களின் பங்கும் முக்கியமானதாக இருக்கின்ற நிலையில் நம் பெண் தொழில் முனைவோரது நிலை இன்றுவரையில்...

பெண் என்பவள் அழகென்ற விம்பத்தை தாண்டி இச்சமூகத்தை அழகாக மாற்றுபவள்

-கலாசூரி திவ்யா சுஜேன் அகத்தேயும், புறத்தேயும் விடுதலை கொண்டு, வெண் வானின் தங்கப் பட்சிகளாய், வெற்றி நிலவைக் கைக்கொண்டு வாழத் தெளிந்தோர் பெண்கள். பெண்ணினினிமையைக் கொண்டாடும் ஆணினம்...

இரட்டை அடையாளங்களுடன் எனது போராட்டம்! சுவிஸ் சுபா உமாதேவன் பேச்சு!

சுபா உமாதேவன், ஜெனிவாவில் உள்ள சர்வதேச மற்றும் மேம்பாட்டு ஆய்வுகளின் பட்டதாரி நிறுவனத்தில் சர்வதேச சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற சர்வதேச உறவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். கனடாவில்...

அரசியலில் நன்றி மறத்தல்

பெண் என்ற காரணத்தால், சில தலைமைகள் விமல் சொக்கநாதன்.இங்கிலாந்து. நியூசிலாந்து நாட்டில் 2017இல் பிரதமராக தெரியப்பட்டபோது ஜசின்டா ஆர்டனின் வயது 37. உலகிலேயே மிக இளைய வயதில்...

கலாசூரி திவ்யா சுஜேன் (அபிநயஷேத்ரா அதிபர் ) அவர்களின் கலைச் சேவைக்கு வெற்றிமணி வழங்கும் கௌரவம்

2023 பங்குனி 08சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, தாயகத்தில் வசிக்கும் கலாசூரி திவ்யா சுஜேன் (முதுநிலை வணிக நிர்வாகம், முதுகலைமாணி பரதநாட்டியம்) அவர்களை, வெற்றிமணிப் பத்திரிகையின் பங்குனி...

கூடுவிட்டு கூடுபாய்வது போல்! அவர்களை நாமாக வரிந்துகொண்டு!! அவர்களாகவே வாழ்ந்து அனுபவம் காண்பது என்பது ஒரு கலை!!!

பருத்தித்துறை வடையும் பிரித்தானிய தம்பதிகளும்!-மாதவி ஒரு நாட்டவர்களது, ஒரு இனத்தவர்களது, பழக்கவழக்கங்களை நாம் அறிவதென்பது, ஒரு உன்னதமான அனுபவம். தாய்லாந்து,போனால் அவர்கள் அணியும்,மாலையைப்போட்டு படம் எடுப்பதும்,அவர்களது தொப்பியை,...