Main Story

Editor’s Picks

Trending Story

உலகில் காணப்படும் ஆச்சரியமான மரங்கள் எவை?

தற்போதைய காலகட்டத்தில் பெரிய மரங்களைக் காண்பது அரிதாகிவிட்டது. அப்படிக் கண்டாலும், அதை அறுத்து பலகை ஆக்கிப் பயன்படுத்துவர். இருந்தும் மரங்களிடையே விதம் விதமான ஆச்சரியம் ஊட்டும், குறிப்பாகப்...

மாயம் செய்யும் கவிதைகள் வி.மைக்கல் கொலினின்; “என் இனிய பட்டாம்பூச்சிக்கு”

நூல் நயம் 02 அஷ்வினி வையந்தி(கிழக்குப் பல்கலைக்கழகம்)கிழக்குப் பல்கலைக்கழக வாழ்வியலை சொல்லிய முதல் நாவலான “வீணையடி நீ எனக்கு” என்ற நாவலை எழுதிய வி.மைக்கல் கொலினின் ஐந்தாவது...

சிகண்டிக்குள் கூடு பாய்ந்த கவிதா, சுயம்பு ஆகத் துருத்தித் தெரிகிறாள்.

நூல் நயம் 01-- சாம் பிரதீபன்- (மெய் வெளி) இங்கிலாந்துகவிதா லட்சுமியின் “சிகண்டி படித்துக்கொண்டிருக்கிறேன். எனக்குத் தெரியும், இது எனது மிகக் காலதாமதமான ஒரு வாசிப்பு. ஒரு...

நியூஸிலாந்தில் ஒரு தமிழ் மணி!.

-அப்துல் ஹமீத் தமிழகத்தின் தொன்மைத் துறைமுகமாம் நாகப்பட்டினத்திற்கும் நியூஸிலாந்துக்கும் என்ன தொடர்பு?New Zeeland தொல்பொருள் அருங்காட்சியகத்தில் பேணிப் பாதுகாக்கப் பட்டுவரும்,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த அந்த மணியில், தமிழ்...

ஐக்கிய ராச்சியத்தில் கலையோடு ஐக்கியமான சில நாட்கள்!

-கலாசூரி திவ்யா சுஜேன்.இலங்கை பாரதியின் புதிய ஆத்திச்சூடியை,அலாரிப்பு என்னும் நடன உருப்படிக்குள் இணைத்து வழங்கிய புதிய ஆக்கத்தினை உள்வாங்கிய, ராகவீணா சுரேஷ்குமார் அவர்களின் அரங்கேற்ற நிகழ்விற்காய் அண்மையில்...

சுயம் இழந்த சரிதம்!

Dr.T. கோபிசங்கர்யாழப்பாணம். “இதோ என்னை ஒரு குப்பைக்காரன் தூக்கி தன் குப்பை அள்ளும் வண்டிலுக்குள் எறிகிறான், குப்பை வண்டிலுக்குள் துர்நாத்தம் சகிக்க முடியவில்லை,சென்ற வருடம் வரை என்னை...

எனது நாடக அனுபவப் பகிர்வு – 22

“ முகமில்லாத மனிதர்கள் “ நாடகம் - 1980ஆனந்தராணி பாலேந்திரா “முகமில்லாத மனிதர்கள்” நாடகம் ஒரு வித்தியாசமான பாணியில் ஒரே நடிகர்களே வெவ்வேறு பாத்திரங்களில் நடிப்பது பற்றி...

பொன்னியின் செல்வன்: கரிகாலன் செத்துக் கிடந்தான்

-ஜூட் பிரகாஷ்மெல்பேர்ண் கரிகாலன் செத்துக் கிடந்தான். தன் மண் மீது தீராப் பற்றுக் கொண்டிருந்த கரிகாலனின் விழிகள் விண் பார்த்து குத்திட்டு நிற்க கரிகாலன் செத்துக் கிடந்தான்.“கடம்பூருக்கு...

உடல் எனும் உன்னத கருவி

-கரிணி.யேர்மனி ஆழிசூழ் இவ்வுலகில் பிறப்பு, இறப்பு என்பது இயற்கையின் சூத்திரம். இதற்கு இடைப்பட்ட காலமே உடலோடு பயணிக்கும் இந்த வாழ்வு. இந்த உயிர்வாழ்வின் பயணத்துக்கு ஆதாரமாக ஒரு...

மாறுபட்ட உணவு பழக்க வழக்கங்கள்

இந்தியா முழுவதிலும் சைவ உணவு என்பதுதெரியாத ஒரு மாநிலம் வங்காளம். நாட்டியக் கலாநிதி.கார்த்திகா.கணேசர்.அவுஸ்திரேலியா தென் இந்தியர்களும் நாமும் தமிழர்கள் தான். ஆனால் நம் உணவுப் பழக்க வழக்கங்கள்...