Main Story

Editor’s Picks

Trending Story

ஒரு மனிதன் சராசரியாக எத்தனை பொய்களைத் தான் சொல்கிறான்?

உங்களிடம் ஒன்று கேட்கின்றேன் பொய் சொல்லாமல் சொல்லுங்கள் பார்ப்போம்! நீங்கள் ஒரு மாதத்தில் எத்தனைப் பொய்களைச் சொல்வீர்கள்? ஒரு பொய்? இரண்டு பொய்கள்? ஐந்து அல்லது பத்து...

பாக்குவெட்டி

பாரிஸ் நோக்கிப் பயணம் செய்வதற்காக அந்தத் தொடரூந்து காத்துக் கொண்டு நின்றது. அவசரமாக ஓடிச் சென்று தொடரூந்துக்குள் புகுந்தேன். இலக்கங்களைத் தேடி இருக்கையில் அமர்வதற்கு எத்தனித்த நான்...

வாழ்த்துவதால் வளரலாம் மன இறுக்கம் போக்கலாம்!

கரிணி-யேர்மனி வாழ்க்கையில் ஒவ்வொரு விடயமும் ஒன்றோடொன்று இணைப்பில் உள்ளது. அந்த இணைப்பின் துணையிலே தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த தொடர்புகள் எவ்வளவுக்கு துல்லியமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறதோ அதற்கமைய...

ஆனந்தராணி பாலேந்திரா ‘நட்சத்திரவாசி’ 1977-1978

எனது நாடக அனுபவப் பகிர்வு – 06கடந்த இதழில் நான் யாழ்ப்பாணத்தில் நிரந்தரமாக வசிக்க வேண்டியேற்பட்ட காரணத்தையும் ‘நட்சத்திரவாசி’ நாடகப் பிரதி எனக்கு எவ்வாறு கிடைத்தது என்பது...

கொரோனா காலத்தில் பெண்களின் பங்களிப்பு

கலைவாணி மகேந்திரன் -மலேசியா 21ஆம் நூற்றாண்டில், பாலின சமத்துவ சித்தாந்தங்கள், இக்கால சூழலுக்கு அவசியமான ஒன்றாகும். பல்துறையின் அச்சாணியாக, ஆண் பெண் என இரு பாலினத்தவர்களும் அறிவியக்கத்தின்...

சின்னக் கலைவாணர்

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர் என்று புகழப்பட்டவருமான நடிகர் விவேக் இன்று (ஏப்ரல் 17, சனிக்கிழமை) காலமானார். அவருக்கு வயது...

அபிநயக்ஷேத்திராவின் முதல் மாணவி ஆரணி.

பெண்ணின் மொழியை கண்ணின் மொழியில் காணும் மன்னவன் விண்ணவன் ஆவது போல், உதட்டுக்குள் ஒட்டிக்கொள்ளும் எண்ணங்களை நிஜ வண்ணங்களாக்கி நிழலாய் , நினைவாய் தொடர செய்யும் ஒளிபோல்...

ஊர் நினைவுகளின் ஊர்வலம்!

பொன்.புத்திசிகாமணி,யேர்மனி. இந்த தலைப்பு எனக்கு மட்டும் உரியதல்ல,பிறந்த மண்ணைப் பிரிந்து வாழும் அனைவருக்கும் ஏற்றது.எனலாம்.வாழுகின்ற வாழ்க்கையில் ஏற்றமும்,இறக்கமும் பொதுவானது என்றாலும்.சிலருக்கு மாத்திரம் சிறப்பாக அமைந்து விடுகிறது.எப்படி?என்ற கேள்விக்கு...

திடீரென மயங்கி விழுதல்

பாடசாலையில் காலை வழிபாட்டு நேரம். ஆசிரியர் திருவாசகத்தில் திளைத்து தன்னை மறந்து நேரம்போவது தெரியாது பேசிக் கொண்டிருக்கையில் ஒரு மாணவி பொத்தென விழுந்துவிட்டாள். அதேபோல இராணுவ வீரர்கள்...