Main Story

Editor’s Picks

Trending Story

தனக்குத் தானே!

சம்பவம் (11) கே.எஸ்.சுதாகர் சமீபத்தில் சண்முகசுந்தரம் என்பவர் தொலைபேசியில் என்னுடன் பேசினார். “தம்பி… எனக்கொரு உதவி செய்யவேண்டும். உங்களுக்கு எங்கடை முதியோர் சங்க செயலாளர் நந்தகுமாரைத் தெரியும்...

இந்தியா என்ன செய்யப்போகின்றது?

இலங்கையில் அதிகரித்துவரும் சீனாவின் பிரசன்னம் குறித்து இந்தியா தமது அக்கறையை அண்மைக்காலமாக வெளிப்படையாகப் பேசத் தொடங்கியிருக்கின்றது. கொழும்பில் சீனா அமைத்திருக்கும் துறைமுக நகரம், இந்தியாவின் கடல்சார் பாதுகாப்புக்கு...

தமிழ் சினிமா

முதல் பார்வையில் காதல் வரும் என்பதில்நம்பிக்கை இல்லை! ரகுல் பிரீத் சிங் முதல் பார்வையில் காதல் வரும் என்பதில் நம்பிக்கை இல்லை, அப்படி வந்தால் அது கவர்ச்சிதான்...

சக்தி நிறுவனம், திருகோணமலை யேர்மனியில் இருந்து கல்விக்கான ஓர் அறப்பணி

சக்தி அறக்கட்டளையை திரு. திருமதி நிஷாந்தி நவநீதனால் (28.03.2018) ஆரம்பிக்கப்பட்டது. அவர்கள் தமது தனிப்பட்ட வருமானத்தில் குழந்தைகளுக்கு யேர்மன் அரசாங்கத்தால் கொடுக்கும் பணத்தையும், அவருடைய கணவர் நவநீதன்...

எமக்கு எதுவும் புதியது அல்ல

-கௌசி-யேர்மனி உடல் உறுப்புக்கள் மாற்று சத்திரசிகிச்சை என்பது இன்றைய காலகட்டத்தில் மிக இலகுவாகப் போய்விட்டது. மூக்கு மாற்று சத்திர சிகிச்சை என்றவுடன் எமக்கு ஞாபகம் வருவது நடிகை...

நிகழ்காலக் கல்வியும் நிலைத்தடுமாறும் பெற்றோரும்…

மாலினி மோகன் - கொட்டக்கலை - இலங்கை சமக்காலாத்தல் கல்வியானது அத்தியாவசியமான தேவையாக ஆளுமையுடன் இணைய வடிவில் உருவெடுத்துள்ளது. தற்கால கற்றலை இணைய ஊடகங்களினூடாகவே முன்னெடுத்துச் செல்கின்ற...

இலங்கை இனி யாருடைய நாடாகும்?

ஏலையா க.முருகதாசன் இலங்கையில் இதுவரையில் தீர்க்கப்படாத இனப் பிரச்சினையும் வலுவிழந்த அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பும் இலங்கையை மற்றைய நாடுகள்; கையாள்வதற்கு வழிவகுத்துவிட்டது.வலுவிழந்த உடல் மீது நோய்க்கிருமிகள் குடிபுகுவது...

அறிவான தனிச் சுடர் நான் கண்டேன் அதை ஆடலுலகென நான் கண்டேன்!

காண்பதும், கருதுவதும், நித்தம் சிந்திப்பதும், வந்தனை செய்வதும், வாக்கும் , செயலும் யாவும் நடனம் நடனம் நடனம் என்று ஊனும் உளமும் கலை வாசம் வீச வாழ்ந்துகொண்டிருப்பவர்...

அழகு !இது,எங்கு நிர்ணயமாகிறது!

"அழகு"இது பரந்து பட்ட இந்த உலகத்தில் இயற்கையாக விரிந்து கிடக்கிறது.எல்லோரும் தாங்கள் விரும்பும் அழகோடு மெய்மறந்து விடுகிறார்கள்.அது நிரந்தரமா?இல்லையா என்பது அவர்களுக்கு அப்போது தெரிவதில்லை. வாலிபப் பருவத்தில்...