Main Story

Editor’s Picks

Trending Story

பெண்மை வர்ணம்

-- கலாசூரி. திவ்யா சுஜேன் பிறவிப்பயனால் நற்குருவினடத்தே சரணடைந்து , அன்னம் போல் வித்தை பயின்று , சீரிய பெரியோர் கூடிய அரங்கினில் குருவருளால் முதன் முதலில்...

கல்லா இளமை

இற்றைக்கு முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் இலங்கை மண்ணிலிருந்து உயிர் மட்டும் இருந்தால் போதும் என்று நினைத்தவண்ணம் பல தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் செய்து மக்கள் பலர் புலம்பெயர்ந்தனர். அன்று...

தாய்மை ஒரு வரம்!

இதனை வாசிப்போர் அனைவருக்கும் தமது தாய்மாரைப் பற்றிய அருமை தெரியும். இதனால் ஒரு நெகிழ்ச்சி தோன்றும். இந்தச்செய்தி என் கண்முன் நிகழ்ந்தது .நான் நினைத்து பெருமை கொள்வதும்...

இழக்கப்போகிறோமா ஈழத்தின் இன்னும் ஒரு நிலத்தை?

-சர்மிலா வினோதினி B.A.Geo,Spl,Dip in Mass Media, MSc-தாயகம் நாம் வாழும் இந்தப் பூமியின் நிலமும் நீரும் பல வழிகளில் தன்னை மீள் அமைத்துக் கொள்கிறது. அதன்...

எப்படி அழைப்பேன்?

-பூங்கோதை - இங்கிலாந்து உறவினர் தவிர்ந்த ஏனைய அன்புக்குரியவர்களை, முகம் தெரியா நட்புக்களை, யாரை எப்படிக் கூப்பிட வேண்டும் என்பதில் கலாச்சார ரீதியாகவும் சமூகவியல் சார்ந்தும் எமக்கிடையே...

பெண் புலவர் பொன்முடியார் பாடல்கள் ஓர் பார்வை.

-பொலிகையூர் ரேகா M.Com,M.Phil,MBA,M.Phil. (தாயகம்) முன்னுரைதமிழ் இலக்கியத்தின் பொற்காலம் என்று கூறப்படுகின்ற சங்க காலத்தில் நிறைந்திருந்த தமிழ்ப் புலவர்களில் ஆண் புலவர்களிற்குச் சளைக்காத வண்ணம் பெண் புலவர்களும்...

‘The Colonel’s Lady’

சிறுகதை பற்றிய பதிவு:கவிதா லட்சுமி – நோர்வே ஒரே நாளில் தொடர்ந்து இரண்டு மூன்று நூல்கள் படித்த காலம் என ஒன்றிருந்தது.இப்பொழுதெல்லாம் எதைப் படித்தாலும் ஈடுபாடின்றி பக்கங்களைப்...

கட்டுப்பாடு

தமிழினி பாலசுந்தரி-நியூஸ்லாந்து வடைக்கு அரைத்தேன்கொஞ்சம் தண்ணீர் கூடிவிட்டதுதலையில் அடித்துக் கொண்டனர்சுற்றி இருந்தோர்கொஞ்சம் மா கலந்து வடை சுட்டேன்வடைக்குள் மாவா? கூடியது கோபம்சுட்ட வடையும் சூட்டுடனேயேமுடிந்தும் விட்டதுஎனினும் கோபம்...

நாரிப்பிடிப்புகள் – பாரம் தூக்குவதனால் மட்டும்தானா வருகின்றன?

நாரிப்பிடிப்புகள் வருவது பாரம் தூக்குவதனால் மட்டும்தானா? பாரம் தூக்குவது மட்டுமல்ல உங்கள் நாளந்த செயற்பாடுகளும் நாரிப்பிடிப்புகளை கொண்டு வரலாம். நாரிப்பிடிப்பு பிரச்சனையால் பாதிக்கப்படாதவர்கள் இருக்கவே முடியாது. தமது...

பெருநினைவின் சிறு துளிகள்

பல இடிதாங்கிய மடி ஒன்று நாம் கடந்துவந்த காலத்தை படிப்பதற்கும்; அவற்றை எதிர்கால சந்ததியினர் அறிவதற்குமான ஒரு சிறந்த படைப்பே பெருநினைவின் சிறு துளிகள் எனும் இந்நூல்.இந்த...