Main Story

Editor’s Picks

Trending Story

மூடநம்பிக்கைக்குப் பின்னால் இருக்கும் அறிவியல் என்ன?

Dr.நிரோஷன் தில்லைநாதன்-யேர்மனி „வெளியே செல்பவரைக் கூப்பிடாதே“, „நிலத்தில் படுத்து இருப்பவரைக் கடந்து செல்லாதே“ மற்றும் „அடடா, பல்லியே சொல்லிவிட்டது. அப்போ நல்ல சகுனம் தான்!“ என்று பெரியோர்...

யேர்மனியில்.கி.மு.13 இல் கட்டப்பட்ட மிக்பழமையான பாலம்.

Dr.சுபாஷினி.-யேர்மனி. ஜெர்மனி மைன்ன்ஸ் நகரில் உள்ள ரோமானியர் காலத்து நீர் மேலாண்மை பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட ஒருவகை பாலத்தின் எஞ்சிய பகுதிகள். இது கட்டப்பட்ட ஆண்டு கிமு 13....

கோவிட் கால காதல் கடிதம்.

என் பிரிய காதலியே! உனைச் சந்தித்து வெகு காலமாகிறது. காலம் நம்மை குவாரண்டைன் சுவர்களுக்குள் அடைத்து நிறுத்தியது. டிஜிடல் திரைகளின் வெளிச்சப் புள்ளிகள் காட்டும் உனது பிம்பத்தை...

சிறுகதை: லால்பகதூர் முரளி

மாதவி முளைத்து மூன்று இலை விடவில்லை. திருட்டு முழி வேறை. அதிபர் அறைக்கு முன்னால் நிற்கும் முரளியைப் பாரர்த்து வரும், போகும் வாத்திமார் எல்லம் பொரிஞ்சு தள்ளிக்கொண்டு...

சுவாமி விவேகானந்த சரிதம்

சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது பிறந்த தினத்தை ஒட்டி மிக சிறப்பானதொரு நிகழ்வினை வழங்க வேண்டும் என்று இலங்கை இராமகிருஷ்ண மடத்தின் பிராதன ஸ்வாமிஜி எண்ணம் கொண்டார்....

யாழ்ப்பாணத்தில் அலங்கார வளைவு!

தமிழர்களின் இருப்பை நிலைநிறுத்த இவையும் அவசியமே! யாழ்ப்பாணம் கண்டி பிரதான வீதியான ஏ-9 வீதிக்கு அண்மையில், செம்மணிப் பகுதியில் இந்த அலங்கார வளைவு; நிர்மாணிக்கப்பட்டுள்ளது. முன்னாள் இராஜாங்க...

ஒரு பறவையைக் கொல்வது எப்படி?

முதலில் உங்களுக்குப் பிடித்தமானபறவை ஒன்றைச் சந்திக்கும் வரைகாத்திருக்க வேண்டும் அதனோடு மெல்ல மெல்லநட்பாகுதல் வேண்டும் அது பறந்து திரியும் வெளிகளையும்அதன் உயரங்களையும்அதன் கனவுகளையும்அறிந்து அதன் கனவுகளே உயர்ந்தவைஈடுஇணையற்றவைஎன...

‘நட்சத்திரவாசி’ 1977-1978

எனது நாடக அனுபவப் பகிர்வு 04ஆனந்தராணி பாலேந்திரா நான் நடித்த ‘நட்சத்திரவாசி’ நாடக காலகட்டத்தில் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் நடந்தது. 21 வயதுவரை கொழும்பில்...

எனது 2 ஆவது பக்கத்தை பார்க்க விரும்பினால் அதனையும் காட்டத் தயார்!

ஜனாதிபதி கோதபாய பிரபாகரனை நாம் நாயை போல் நான்கு காலில் தவளவிட்டு முள்ளிவாய்க்காலில் இருந்து பிணமாக கொண்டு வந்தோம் ஜனாதிபதி கோதபாய தெரிவிப்பு எனக்கு இரண்டு பக்கங்கள்...

பூவொன்று புயலானது! – சம்பவம் (6)

“ம்… எழும்பும்… எழும்பும்… இண்டைக்கு வலன்ரைன்ஸ் டே அல்லே!” ஓவியாவைத் தட்டினான் பிரதீபன். ஓவியாவின் உறக்கம் கலையவில்லை.“உங்கை பாரும் கிழவனை… இப்பவே நடை போடத் தொடங்கிவிட்டுது” சொல்லியபடியே...