காத்திருப்பு
ஜூட் பிரகாஷ் -மெல்போன்-அவுஸ்திரேலியா வாழ்க்கை என்பதே முதல் காத்திருப்பிற்கும் இறுதி காத்திருப்பிற்கும் இடையில் அனுபவிக்கும் காத்திருப்புக்களின் தொகுப்பு தான்.பிறப்பு என்ற முதற் காத்திருப்பிற்கும், இறப்பு என்ற இறுதி...
ஜூட் பிரகாஷ் -மெல்போன்-அவுஸ்திரேலியா வாழ்க்கை என்பதே முதல் காத்திருப்பிற்கும் இறுதி காத்திருப்பிற்கும் இடையில் அனுபவிக்கும் காத்திருப்புக்களின் தொகுப்பு தான்.பிறப்பு என்ற முதற் காத்திருப்பிற்கும், இறப்பு என்ற இறுதி...
கே.எஸ்.சுதாகர்- (மெல்போன் - அவுஸ்திரேலியா)ஷொப்பிங் சென்ரரில், சண்முகத்தையும் தேவியையும் கடந்து ஒரு பையனும் பெண்ணும் விரைந்து போனார்கள். அன்றாடம் பழகிய பெண்ணின் முகம் போன்றிருந்தது தேவிக்கு.“உதிலை போறது...
தமிழ் மேடை நாடகத் துறையில் 45 வருடங்களாக இடைவிடாது தொடர்ந்து இயங்கி வரும் ஈழத்துப் பெண் கலைஞர் இவர். ஒரு மேடை நாடக நடிகையாக மட்டுமல்லாது சினிமா,...
நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா. இந்தப் பாடல் மட்டும் நினைவு இருக்கு.இந்தப் பாடல் வந்த காலத்தில் வந்த காதலும் நினைவிருக்கு மிச்சம் மீதியெல்லாம் மறந்து...
பாலு மகேந்திராவுடனான சில அனுபவங்களைப் பேராசிரியர் சி.மௌனகுரு அவர்கள் பகிர்ந்துகொண்டார். ரம்மியா ஹம்சிகா எனும் இரு இளம் ஊடகவியாலாளினிகள் கிளிநொச்சியிலிருந்து என்னுடன் ஒரு நாள் தொலைபேசியில் தொடர்பு...
சந்திரவதனா.யேர்மனி ;…“சுத்தம் சுகம் தரும்“ வாழ்வில் சில பழக்கவழக்கங்களை யாருக்காகவும் விட்டுக் கொடுத்து விட முடிவதில்லை. எனது இந்தப் பழக்கமும் அப்படித்தான்…“சுத்தம் சுகம் தரும்“ இது எனக்கு...
மலையக பெருந்தோட்ட மக்கள் சமூகமே இலங்கை பொருளாதார அபிவிருத்திக்கு பெரும் பங்களிப்பு நல்குகின்றது என்றால் அது மிகையல்ல. அதுபோல தற்போது கல்விதுறை விருத்திக்கும் மலையகம் தன் பங்கை...
இந்த உலகம் அன்பினை காதலாக நுகர்கின்றது. யோகிகள் அன்பையும் காதலையும் ஒன்றாகவே பார்க்கின்றனர். காதலின் அடியாழத்தில் அன்பும், அன்பின் மேற்பரப்பில் காதலும்பின்னிப்பிணைந்து கடலும் அலையும் போல இயங்குகின்றன....
ஏலையா க.முருகதாசன் உலகின் முதல் விஞ்ஞானி யாரென்றால்,எந்தத் தயக்கமும் இல்லாத பதிலாக வெளிவருவது காட்டில் வாழ்ந்த மனிதனே என்ற பதில்தான்.விஞ்ஞானத்திற்கு எண்ணங்களே தோற்றுவாயாக இருக்கின்றன. எண்ணங்கள் சிந்தனைக்கு...
ஆர மிவையிவை பொற்கலம் ஆனை யிவையிவை ஒட்டகம்ஆட லயமிவை மற்றிவை ஆதி முடியொடு பெட்டகம்ஈர முடையன நித்திலம் ஏறு நவமணி கட்டியஏக வடமிவை மற்றிவை யாதும் விலையில்...