குட்டி story
இப்படித்தான் சில முடிவுகள் தமிழினி பாலசுந்தரி நியூஸ்லாந்து அவள் முடிவு எடுத்துவிட்டாள். ஒரு வாரமாயோசிச்சு கடைசியில் இதுதான் முடிவு என்றுமுடிவெடுத்தாள். இப்போ மனம் லேசாக படுத்தாள்,நித்திரையும் உடனேயே...
இப்படித்தான் சில முடிவுகள் தமிழினி பாலசுந்தரி நியூஸ்லாந்து அவள் முடிவு எடுத்துவிட்டாள். ஒரு வாரமாயோசிச்சு கடைசியில் இதுதான் முடிவு என்றுமுடிவெடுத்தாள். இப்போ மனம் லேசாக படுத்தாள்,நித்திரையும் உடனேயே...
சேவியர் கோவிட்டே ! உயிர்களைக் குடித்து தாகத்தைப் பெருக்கிக் கொண்ட எங்கள் தலைமுறையின் இடிவிளக்கே !வூகானில் முட்டையிட்டு உலகெங்கும் குஞ்சு பொரித்து எங்களை வறுத்தெடுத்த வன்முறை வியாதியே...
கனகசபேசன் அகிலன்-இங்கிலாந்துபடிக்காதவன் சில வருடங்களுக்கு முன் கனடாவிற்கு போயிருந்தேன், அங்கு என்னுடன் கூடித்திரிந்த என் பள்ளி நண்பனொருவன் சில கேள்விகள் கேட்டான்…'மச்சான், பள்ளிக்கூடத்திலை படிக்கேக்கை பாஸ் பண்ணவே...
கலாசூரி திவ்யா சுஜேன்.இலங்கை அமர வாழ்வு எய்துவோம் உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் என்று மீண்டும் மீண்டும் பாடிய பாரதி, காடும் மழையும் கூட எங்கள் கூட்டம் என்று...
பேராசிரியர் சி . மௌனகுரு -இலங்கை புதுப்புது எண்ணம் வேண்டும் வாழ்க்கையில் புதுமை வேண்டும் என்று பாடியவன் பாரதி. பாரதி "புதுமைக்கவிஞன்" என்ற சொற்றொடர் இன்று பலரது...
ஆனந்தராணி பாலேந்திரா 1975ஆம் ஆண்டு பாலேந்திரா தயாரித்த நவீன நாடகமான ‘பிச்சை வேண்டாம்’, பின்னர் 76ல் பாலேந்திரா நெறியாள்கை செய்த ;மழை’, 77இல் ‘நட்சத்திரவாசி’, 78இல் ‘கண்ணாடி...
யூட். பிரகாஷ்- (அவுஸ்ரேலியா) யாழ்ப்பாணத்திலிருந்து தம்பி செந்தூரன் தபாலில் அனுப்பிய பொதி நேற்று பத்திரமாக மெல்பேர்ண் வந்தடைந்தது. மறந்தும் மறவாத மண்ணின் வாசனையை தாங்கிவந்த அந்தப் பொதிக்குள்,...
(கொரோன தொற்றால்; ஏற்படும் மூச்சுத்திணறலுக்கு அல்ல) 'மூச்சுத் திணறுதாம். ஓரு பிள்ளையை அவசரமாகப் பார்க்க வேணுமாம்.'ஒரு நோயாளியை பார்த்துக் கொண்டிருந்த நான் நிமிர்ந்து பார்த்தேன். இடைமறித்தது எனது...
ஆடற்கலாலய மாணவிகள் செல்விகள் றோசிகா,றாசிகா ரவிக்குமார் சகோதரிகள் இரண்டு வருடங்களின் பின்பு முதலாவதாக யேர்மனியில் Duisburg, நகரில் ஆடற்கலாலய மாணவிகள் செல்விகள் றோசிகா,றாசிகா ரவிக்குமார் சகோதரிகளின் பரதநாட்டிய...
(அக்டோபர் 10 ….! உலக மனநல நாள்)பிரியா.இராமநாதன் -இலங்கை. எம்மில் பலர் சொல்ல விரும்பாத அல்லது சொல்லத் தயங்குகிற ஒன்றுதான் இந்த மனநலப் பிரச்சினை . இன்று...